தலைமை செயலாளர் உடனே ராஜினாமா செய்ய வேண்டும் – விஜயதாரணி

Posted by - December 22, 2016
தலைமை செயலாளர் பதவியில் இருந்து ராமமோகன ராவ் உடனே ராஜினாமா செய்ய வேண்டும் என விஜயதாரணி எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.

அரங்கம் நிறைந்த மக்களுடன் இனிதே நடைபெற்ற ஐந்தாவது முறையாக ,,ஈழத்துத் திறமைகள்”

Posted by - December 21, 2016
எமது இளையோர் மத்தியில் ஒழிந்திருக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வரும் முகமாக, தமிழ் இளையோர் அமைப்பு யேர்மனி தளம் அமைத்துக் கொடுக்கும்…

செல்வநாயகம் செல்வராகவனுக்கு நாட்டுப்பற்றாளர் மதிப்பளிப்பு.

Posted by - December 21, 2016
21.12.2016 செல்வநாயகம் செல்வராகவனுக்கு நாட்டுப்பற்றாளர் மதிப்பளிப்பு. தமிழீழ தாயகத்தின் விடுதலைக்காகவும், தமிழ்மக்களின் விடிவிற்காகவும் நோர்வேயில் ஓயாது உழைத்துக்கொண்டிருந்த அமரர் செ.செல்வராகவன்…

சுமந்திரன் போன்ற ஏமாற்றுக்காறர்கள் இருக்கும்வரை ஏமாந்துபோபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்

Posted by - December 21, 2016
மாவீரர்களினதும் போராளிகளினதும், கொல்லப்பட்ட அப்பாவிப்பொது மக்களினதும் தியாகங்களை வைத்துக் கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் பிழைப்புநடத்துவதை ஒருபோதும் அனுமதிக்க…

யோசனைகளுக்கு பதிலளிக்காவிடில் ஆதரவளிக்க மாட்டோம்!

Posted by - December 21, 2016
புதிய அரசியலமைப்பு தொடர்பில் தாம் முன்வைத்த 14 யோசனைகள் குறித்து அரசாங்கம் இதுவரை பதிலளிக்கவில்லை என, ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.

58 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனம் வழங்க பிரதமர் ஆலோசனை

Posted by - December 21, 2016
பாராளுமன்ற விவகார அமைச்சின் செயலாளர் பல்வேறு குறைபாடுகளை சுட்டிக்காட்டியிருந்த நிலையிலும் 58 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நீண்ட கால தவணை அடிப்படையில்…

அடுத்த நான்கு மாதங்களுக்குள் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சுதந்திரக் கட்சி கூட்டத்தில் அறிவிப்பு

Posted by - December 21, 2016
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அடுத்த நான்கு மாதங்களுக்குள் நடத்தப்படவுள்ளதாக இன்று நடைபெற்ற சுதந்திரக் கட்சியின் மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்கள்…

உத்தேச அரசியலமைப்பின் மூலம் தேசிய பாதுகாப்பிற்கு பாதிப்பு ஏற்படாது – மைத்திரிபால சிறிசேன

Posted by - December 21, 2016
உத்தேச அரசியலமைப்பின் மூலம் தேசிய பாதுகாப்பிற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தமிழர் விடுதலை முன்னணி எனும் பெயரில் புதிய கட்சி -விஜயகாந்த்!

Posted by - December 21, 2016
தமிழ் மக்களுக்குத் தீர்வைப் பெற்றுத்தருவோம் என மார்தட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகள் மௌனித்துப் போய்க்கொண்டிருப்பதால், எமது மக்களை வழிநடத்த…

ஐ.நாவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள சிறிலங்காவின் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்

Posted by - December 21, 2016
சட்டவாளர்களின் பிரசன்னமின்றி ஒப்புதல் வாக்குமூலம் வழங்குவதற்கு அனுமதித்தல் உள்ளடங்கலாக பல்வேறு மாற்றங்களைக் கொண்டுள்ள, சிறிலங்கா அரசாங்கத்தால் தற்போது பரிந்துரைக்கப்பட்டுள்ள புதிய…