கிளிநொச்சி தீவிபத்தில் பாதிக்கப்பட்ட வர்த்தகர்களுக்கு இழப்பீடு வழங்கிவைப்பு!

Posted by - December 28, 2016
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கிளிநொச்சி சந்தைக் கட்டடத் தொகுதியில் ஏற்பட்ட தீவிபத்தில் பாதிக்கப்பட்ட வர்த்தகர்களுக்கு இன்று இழப்பீடு வழங்கிவைக்கப்பட்டது.

நாடாளுமன்றத் தேர்தலும் தொகுதிவாரி அடிப்படையில் நடத்தப்படும்

Posted by - December 28, 2016
நாடாளுமன்றத் தேர்தலும் தொகுதிவாரி அடிப்படையில் நடத்தப்படும் என சமூக வலுவூட்டல் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஐ.நா. சபை மக்கள் ஒன்றாகக்கூடி பொழுதுபோக்குகிற கிளப் போலாகி விட்டது: டிரம்ப்

Posted by - December 28, 2016
ஐ.நா. சபை மக்கள் ஒன்றாகக்கூடி, பேசி, நன்றாக பொழுதுபோக்குகிற கிளப் போல மாறி விட்டது என்று டொனால்டு டிரம்ப் கூறியது…

ருமேனியாவின் முதல் பெண் பிரதமராகும் வாய்ப்பை இழந்தார் ஷஹைத்

Posted by - December 28, 2016
ருமேனியாவின் முதல் பெண் பிரதமராக செவில் ஷஹைத் ஆக வேண்டும் என்ற பரிந்துரையை அதிபர் கிளவுஷ் நிராகரித்ததால் அந்நாட்டு அரசியல்…

ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கி கைதான வேலூர் டி.எஸ்.பி. ஜெயிலில் அடைப்பு

Posted by - December 28, 2016
ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கி கைதான வேலூர் டி.எஸ்.பி. ஜெயிலில் அடைக்கப்பட்டார். லஞ்சம் பெற்ற புகார் தொடர்பாக, டி.எஸ்.பி. மீது…

ராம மோகனராவ் குற்றச்சாட்டுகளுக்கு மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும்: டி.ராஜேந்தர்

Posted by - December 28, 2016
ராம மோகனராவ் பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்து உள்ளார். இதற்கு மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என்று டி.ராஜேந்தர் கூறியுள்ளார்.