இந்தியாவிலிருந்து கலை, கலாசாரத்தை கொண்டு வந்த நாம் இலங்கையிலும் கலாசார விழுமியங்களை பாதுகாக்க வேண்டும்- முத்து சிவலிங்கம் (காணொளி)

Posted by - January 15, 2017
இந்தியாவிலிருந்து மொழி, கலை, கலாசாரம் ஆகியவற்றைக் கொண்டு வந்த இந்திய வம்சாவளி மக்கள் மலையகத்தில் வாழும் நிலையில், யார் எதைச்…

பொங்கல் விழா யேர்மனி 14.1.2017

Posted by - January 15, 2017
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு யேர்மனிக் கிளையினால் பொங்கல் விழா யேர்மனி டுசில்டோர்ப் நகரில் மிகவும் சிறப்பாக நடாத்தப்பட்டது. தமிழீழத் தேசியக் கொடி…

10,000 பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு – தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு

Posted by - January 15, 2017
எதிர்காலத்தில் நாட்டில் செய்யப்படும் முதலீடுகள் ஊடாக உருவாகும் தொழில் வாய்ப்புகளுக்கு பட்டதாரிகளை இணைத்துக் கொள்வதாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார…

வவுனியாவில் துப்பாக்கி, கைக்குண்டுடன் கணவன் மனைவி கைது!

Posted by - January 15, 2017
வவுனியாவில் கைக்குண்டு மற்றும் இடியன் துப்பாக்கியுடன் காட்டில் வாழ்ந்துவந்த கணவன் மனைவியை ஓமந்தை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தோல்விக்கு அஞ்சியே உள்ளூராட்சித் தேர்தல் இழுத்தடிக்கப்படுகிறது!

Posted by - January 15, 2017
மஹிந்த ராஜபக்ஷ அணி பலம் பெற்றுள்ள நிலையில் தமது கட்சி படுதோல்வியடைந்து விடும் என்கின்ற அச்சம் காரணமாகவே ஜனாதிபதி மைத்திரிபால…

உயர்தரப் பரீட்சையில் 6468 மாணவர்கள் மூன்று பாடங்களிலும் ஏ சித்தி!

Posted by - January 15, 2017
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் 6468 பாடசாலை பரீட்சார்த்திகள் மூன்று பாடங்களிலும்…

பாரிய நெருக்கடியில் நிதி மோசடி விசாரணை பிரிவு!

Posted by - January 15, 2017
பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர் மொனராகலைக்கு மாற்றி அனுப்பப்பட்டுள்ளமையினால் அந்த பதவிக்கு வெற்றிடம்…

தென்மராட்சி மட்டுவில் வீதியில் விபத்து ஒருவர் பலி (காணொளி)

Posted by - January 15, 2017
யாழ்ப்பாணம் தென்மராட்சி மட்டுவில் வீதியில் இன்று மதியம் ஏற்பட்ட விபத்து சம்பவமொன்றில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் புத்துர் கிழக்கு…

நுவரெலியா மாவட்டத்தில் இரண்டு பிரதான நகரங்களில் தைப்பொங்கல் விழா (காணொளி)

Posted by - January 15, 2017
நுவரெலியா மற்றும் தலவாக்கலையில் இத் தைப்பொங்கல் விழா இன்று காலை கொண்டாடப்பட்டது. தலவாக்கலை நகரில் கொண்டாடப்பட்ட மத்திய மாகாணத்தின் தேசிய…

வலிகாமம் வடக்கு ஊறணி கிராமத்தின் அழிக்கப்பட்ட அந்தோனியார் ஆலயத்தை மீளக்கட்டியெழுப்புவதற்கான அடிக்கல் நாட்டபட்டது

Posted by - January 15, 2017
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு ஊறணி கிராமத்தின் அழிக்கப்பட்ட அந்தோனியார் ஆலயத்தை மீளக்கட்டியெழுப்புவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. ஊறணி அந்தோனியார்…