மட்டக்களப்பில் கடும் மழை

Posted by - January 20, 2017
நீண்ட வறட்சிக்குப் பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று காலை முதல் மழை பெய்து வருகின்றது. இதனால் வறட்சிக்குட்பட்டிருந்த பல இடங்களில்…

தனியார் நிறுவனங்களில் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு ஜனாதிபதி கோரிக்கை

Posted by - January 20, 2017
தனியார் வர்த்தக நிறுவனங்களில் விளம்பரம் மற்றும் அலங்கரிப்புக்காக பயன்படுத்தப்படும் மின்விளக்குகளை அணைத்து மின்சாரத்தை சிக்கனப்படுத்துமாறு ஜனாதிபதி அனைத்து தனியார் நிறுவனங்களிடமும்…

2020 ஜனாதிபதி வேட்பாளராக சஜித் போட்டி

Posted by - January 20, 2017
இலங்கையின் பிரதமராக சமகால அமைச்சர் சஜித் பிரேமதாஸ பதவியேற்பார் என ஆரூடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.…

முல்லைத்தீவு பெருங்காட்டுப் பகுதியில் தண்ணீர் மோட்டைகள் வற்றிய காரணத்தினால் வீதிக்கு வருகின்றது யானைகள்

Posted by - January 20, 2017
முல்லைத்தீவு பெருங்காட்டுப் பகுதியில் தண்ணீர் மோட்டைகள் வற்றிய காரணத்தினால் காட்டு யானைகள் குளங்களை நோக்கி படை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த…

இவ்வருட நடுப்பகுதியில் எட்கா எனப்படும் பொருளாதார மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான இந்தியாவுடனான ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும்(காணொளி)

Posted by - January 20, 2017
எட்கா எனப்படும் பொருளாதார மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான இந்தியாவுடனான ஒப்பந்தம் இவ்வருட நடுப்பகுதியில் கைச்சாத்திடப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க…

வவுனியா பிரதேச செயலகத்தில் பொங்கல் மற்றும் கலை நிகழ்வுகள் (காணொளி)

Posted by - January 20, 2017
வவுனியா பிரதேச செயலகத்தில் பொங்கல் மற்றும் கலை நிகழ்வுகள் இன்று நடைபெற்றன. வவுனியா பிரதேச செயலகத்தின் பொங்கல் நிகழ்வுகள் பிரதேச…

இந்திய கடற்படையின் போர்க்கப்பல் உற்பத்தி கட்டுப்பாட்டாளர் இலங்கை கடற்படை தளபதியை சந்தித்தார்

Posted by - January 20, 2017
இந்திய கடற்படையின் போர்க்கப்பல் உற்பத்தி கட்டுப்பாட்டாளர் இலங்கை கடற்படை தளபதியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்திய கடற்படையின் போர்க்கப்பல் உற்பத்தி மற்றும்…

வவுனியாவில் வீதியினை மறித்து கவனயீர்ப்பு போராட்டம்(காணொளி)

Posted by - January 20, 2017
வவுனியா நகரசபைக்கு எதிராக வியாபாரிகள் வீதிக்கு குறுக்காக படுத்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். வவுனியா நகரசபை அதிகாரிகள் நடைபாதை வியாபாரிகளின்…

நுவரெலியா மஸ்கெலியா ஓல்டன் தோட்டப்பகுதியில் குளவித்தாக்குதலுக்கு இலக்காகி இளைஞர் உயிரிழந்துள்ளார்(காணொளி)

Posted by - January 20, 2017
நுவரெலியா மஸ்கெலியா ஓல்டன் தோட்டப்பகுதியில் குளவித்தாக்குதலுக்கு இலக்காகி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓல்டன் தோட்டப்பகுதியில் நேற்று…

புளியம் பொக்கணை பகுதியில் வாகன விபத்தில் இளைஞர் பலி(காணொளி)

Posted by - January 20, 2017
கிளிநொச்சி புளியம் பொக்கணை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். பரந்தன் பகுதியிலிருந்து…