டெங்கு மற்றுமொரு கர்பிணி பலி – திருகோணமலையில் உயிரிழப்பு 15ஆக உயர்வு

Posted by - March 19, 2017
திருகோணமலை பள்ளத்தோட்டத்தில் டெங்கு நோய்க்கு இலக்கான கர்ப்பிணிப் பெண்ணொருவர் உயிரிழந்தார். திருகோணமலை பொது வைத்தியசாலை தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த…

கொழும்பில் கைது செய்யப்பட்ட ஆவா குழு உறுப்பினருக்கு விளக்கமறியல்

Posted by - March 19, 2017
தெஹிவளையில் கைது செய்யப்பட்ட ஆவா குழு உறுப்பினர் எதிர்வரும் முதலாம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தை சேர்ந்த இவர்…

கிழக்கில் மேலும் 104 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்

Posted by - March 19, 2017
கிழக்கு மாகாணத்தில் மேலும் 104 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. கிழக்கு மாகாண கல்வி அமைச்சு இந்த நியமனங்களை வழங்கி…

இலங்கை அரசியல் கலாசார சீரழிவுக்கு விருப்பு வாக்கு முறையே காரணம் – ஜனாதிபதி

Posted by - March 19, 2017
விருப்பு வாக்கு முறைமை இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னரே இலங்கையின் அரசியல் கலாசாரம் சீரழிவிற்கு உள்ளானதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.…

இனி கச்சேரிகளில் இளையராஜா பாடல்களைப் பாட மாட்டேன்! – எஸ் பி பி

Posted by - March 19, 2017
இசைக் கச்சேரிகளில் இனி இளையராஜா பாடல்களை பாட இயலாது என்று பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கூறியுள்ளார். கடந்த இரண்டு…

காணாமல் போனோரின் உறவுகள், வடக்கு மாகாண முதலமைச்சர் சந்தித்து கலந்துரையாடினர்(காணொளி)

Posted by - March 19, 2017
காணாமல் போனோரின் உறவுகள்,  முன்னாள் போராளிகள் ,காணிப்பிரச்சினை மீனவர் பிரச்சனை, உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை ரொறன்ரோ மாநகராட்சி மேயர் மற்றும்…

கிளிநொச்சியில் அரச உத்தியோகத்தர்களுக்கான விடுதி திறந்து வைப்பு(காணொளி)

Posted by - March 19, 2017
உள்நாட்டு  அலுவல்கள் அமைச்சின்  நிதி  உதவியில்  கிளிநொச்சி திருநகர்ப்பகுதியில்   நிர்மாணிக்கப்பட்ட  அரசாங்க   உத்தியோகத்தர்களுக்கான  குடும்ப  விடுதி  உள்நாட்டு  அலுவல்கள்…

அமெரிக்க – இந்தியா – இங்கிலாந்து தூதரகங்கள்/அலுவலகங்களை முற்றுகை- 20-3-2017

Posted by - March 19, 2017
ஐ.நா அவையில் தொடர்ச்சியாக இனப்படுகொலை இலங்கைக்கு ஆதரவாக வெற்று தீர்மானங்களை கொண்டு வரும் அமெரிக்கா இந்தியா இங்கிலாந்து தூதரகங்கள் மற்றும்…