இந்திய விமானங்களுக்கான வான்வெளி தடையை ஜன.23 வரை நீட்டித்தது பாகிஸ்தான்

Posted by - December 17, 2025
பாகிஸ்தான் வான்வெளியில் இந்திய விமானங்கள் பறப்பதற்கான தடை ஜனவரி 23 வரை நீட்டிக்கப்படுவதாக அந்நாட்டின் விமான நிலையங்கள் ஆணையம் அறிவித்துள்ளது.

கனிமொழி தலைமையில் திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அமைப்பு

Posted by - December 17, 2025
 கனிமொழி எம்.பி தலைமையில் 11 பேர் கொண்ட சட்டப்பேரவை தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு திமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. இதில்…

“விஜய்யால் நல்ல நிர்வாகத்தை வழங்க முடியாது” – முன்னாள் மேலாளர் பி.டி.செல்வகுமார்

Posted by - December 17, 2025
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யால் நல்ல நிர்வாகத்தை வழங்க முடியாது” என்று அவரது முன்னாள் மேலாளரும், சமீபத்தில் திமுகவில்…

பொங்கலுக்குப் பிறகு 60 நாட்கள் புதுச்சேரி முழுவதும் பாதயாத்திரை: ஜோஸ் சார்லஸ் மார்டின் தகவல்

Posted by - December 17, 2025
“பொங்கலுக்கு பிறகு 60 நாட்கள் புதுச்சேரி முழுவதும் பாதயாத்திரை சென்று மக்களை சந்திக்க உள்ளேன். பாதயாத்திரை தொடங்கும் முன் கட்சியின்…

திருப்பரங்குன்றம் வழக்கு: தலைமைச் செயலர், ஏடிஜிபி-யிடம் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் காட்டம்

Posted by - December 17, 2025
திருப்பரங்குன்ற மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தலைமைச் செயலர், ஏடிஜிபி ஆகியோர் கணொலி…

மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கியுள்ள நோர்வூர்ட் மக்கள் வீதியில் இறங்கி போராட்டம்

Posted by - December 17, 2025
டிட்வா சூறாவளியால், ஏற்பட்ட அனர்த்தங்களைத் தொடர்ந்து நோர்வூர்ட் – ஸ்டொக்ஹோம் பகுதி மக்கள் மண்சரிவு ஆபத்துள்ள பகுதிகளில் மீண்டும் குடியேற…

முதலையை கொன்று இறைச்சியாக்க முயன்ற இருவர் கைது!

Posted by - December 17, 2025
முதலையை கொன்று இறைச்சியாக்க முயன்ற இருவர் களுத்துறை – பயாகலை பிரதேசத்தில் வைத்து வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளால் செவ்வாய்க்கிழமை…

அடுத்த சில நாட்களுக்கு வடக்கு,கிழக்கு பகுதிகளில் பலத்த மழைவீழ்ச்சி!

Posted by - December 17, 2025
கிழக்கிலிருந்தான ஒரு அலை வடிவக் காற்றின் தாக்கம் காரணமாக நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தற்போது நிலவும் மழை…

இலங்கையில் பண பாவனை தொடர்பில் எச்சரிக்கை – 20 வருடம் சிறைத்தண்டனை

Posted by - December 17, 2025
பண்டிகைக் காலத்தில் போலி பணத்தாள்கள் புழக்கத்தில் உள்ளமை குறித்து பொலிஸாருக்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி…