தமிழக சுகாதாரத்துறை புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளது- அமைச்சர் விஜயபாஸ்கர்

Posted by - November 11, 2018
உடல் உறுப்பு தான விழிப்புணர்வில் தமிழக சுகாதாரத்துறை புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு தொடங்கியது

Posted by - November 11, 2018
தமிழகம் முழுவதும் இன்று டி.என்.பி.எஸ்.சி. குரூப்- 2 தேர்வு தொடங்கியது. இன்று காலை 10 மணிக்கு தொடங்கிய தேர்வு மதியம்…

சிறிசேனவினால் மற்றுமொரு அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு

Posted by - November 11, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் மற்றுமொரு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. ஊடகத்துறை மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சையும், அதனுடன் தொடர்புடைய…

தனியார் பஸ் மீது கல் வீச்சு !

Posted by - November 11, 2018
கொழும்பிலிருந்து அனுராதபுரம் நோக்கிப் பயணித்த தனியார் துறையினருக்கு சொந்தமான பஸ் ஒன்றின் மீது கற்காளால் தாக்குதல் நடத்தி சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.…

வங்கக்கடலில் உருவாகியுள்ள ‘கஜா’ புயல் தமிழகத்தை நோக்கி நகர வாய்ப்பு – வானிலை மையம்

Posted by - November 11, 2018
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. அதற்கு ‘கஜா’ புயல் என்று பெயரிடப்பட்டுள்ளது என்று வானிலை மையம்…

ஐக்கிய தேசிய கட்சி நீதிமன்றத்தின் உதவியை நாடியிருக்க வேண்டும்-விமல் வீரவன்ச

Posted by - November 11, 2018
ஏதேனும் தவறு இழைக்கப்பட்டிருக்குமாயின் பொறுப்பு வாய்ந்த கட்சி என்ற ரீதியில் ஐக்கிய தேசிய கட்சி நீதிமன்றத்தின் உதவியை நாடியிருக்க வேண்டும்…

மெழுகுவர்த்தி ஏந்தி ஜனநாயக விரோத நடவடிக்கைக்கு எதிராக இன்று ஆர்ப்பாட்டம்

Posted by - November 11, 2018
ஜனநாயகத்தைப் பாதுகாக்குமாறு வலியுறுத்தி இன்று (11) மாலை 6.00 மணிக்கு மெழுகுவர்த்தி கொழுத்தி அமைதியான எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை ஹுனுபிட்டி கங்காராம…

ஸ்ரீ ல.சு.க.யின் மஹிந்த உட்பட பலர் பொதுஜன பெரமுனவில் இணைவு

Posted by - November 11, 2018
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் போஷகரும் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ இன்று (11) முற்பகல் 11.00…

தேர்தலுக்கு ஏன் சென்றோம்- கோட்டாபய விளக்கம்

Posted by - November 11, 2018
நேரடியாக தலைவர் ஒருவரை நியமித்துக் கொள்வதற்கான வாய்ப்பு நாட்டு மக்களுக்கு உருவாகியுள்ளதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.…

கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது

Posted by - November 11, 2018
மொரட்டுவ, கடுபெத்த பகுதியில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மூவரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.