7 மாவட்டங்களுக்கு புயல் ஆபத்து சென்னைக்கு பாதிப்பு இல்லை! Posted by தென்னவள் - November 13, 2018 புயல் திசை மாறியதால் கடலூர்- பாம்பன் இடையே கரையை கடக்கிறது. விழுப்புரம், தஞ்சை, திருவாரூர் உள்பட 7 மாவட்டங்களுக்கு புயல்…
பணமதிப்பு நீக்க நடவடிக்கையால்தான் சோனியா-ராகுல் இருவரும் ஜாமீன் கேட்கும் நிலை ஏற்பட்டது – பிரதமர் மோடி Posted by தென்னவள் - November 13, 2018 பணமதிப்பு நீக்க நடவடிக்கையை ஆதரித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்த நடவடிக்கையால்தான் சோனியா-ராகுல் இருவரும் ஜாமீன் கேட்கும் நிலை…
தீபாவளி பண்டிகை – சிறப்பு ரெயில்கள் மூலம் ரூ.2.72 கோடி வருவாய் Posted by தென்னவள் - November 13, 2018 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரெயில்கள் மூலம் ரூ.2.72 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
தேயிலை தூளின் விலை அதிகரிக்க வாய்ப்பு – அதிகாரி தகவல் Posted by தென்னவள் - November 13, 2018 குன்னூர் ஏல மையத்தில் நடைபெறும் 46-வது ஏலத்தில் தேயிலைத்தூளின் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரி கூறினார்.
டெங்கு கொசுப்புழு ஆய்வு – 1,921 நிறுவனங்களுக்கு அபராதம் Posted by தென்னவள் - November 13, 2018 டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணி தீவிரமாக நடக்கிறது. 1,921 இடங்கள் கொசுப்புழு உற்பத்தியாவதற்கு காரணமாக இருந்தது கண்டறியப்பட்டு ரூ.1 லட்சத்து…
அலிபாபா ஆன்லைன் நிறுவனத்தில் 2 நிமிடத்தில் ரூ.10 ஆயிரம் கோடிக்கு விற்பனை! Posted by தென்னவள் - November 13, 2018 சீனாவில் இயங்கி வரும் அலிபாபா ஆன்லைன் நிறுவனத்தில் 2 நிமிடத்தில் ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு பொருட்கள் விற்பனையானது.
2020-ம் ஆண்டு நடைபெறும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இந்து பெண் எம்.பி. திட்டம் Posted by தென்னவள் - November 13, 2018 அமெரிக்காவில் 2020-ம் ஆண்டு நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் துளசி கப்பார்ட் என்ற இந்து பெண் எம்.பி. போட்டியிட திட்டமிட்டு உள்ளதாக…
மு.க.ஸ்டாலினால் முதல்வர் ஆக முடியாது- அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சு Posted by தென்னவள் - November 13, 2018 மு.க.ஸ்டாலினால் முதல்வர் ஆக முடியாது ஏனென்றால் அவருக்கு கட்டம் சரியில்லை என்று அமைச்சர் விஜயபாஸ்கர் பேசினார்.
விபத்தில் 2 வயது குழந்தை பலி Posted by நிலையவள் - November 12, 2018 சிலாபம், மாதம்பை வைத்தியசாலைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் 2 வயது குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. இன்று மாலை 5 மணியளவில்…
இஸ்ரேலில் சிறை வைக்கப்பட்டுள்ள 13 இலங்கையர்கள் Posted by தென்னவள் - November 12, 2018 இலங்கையர்கள் 13 பேர் இஸ்ரேலில் சிறை வைக்கப்பட்டுள்ளதுடன் இரண்டு வாரங்களாக அவர்களது மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.