மாலத்தீவு அதிபர் பதவி ஏற்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு

Posted by - November 18, 2018
மாலத்தீவு அதிபராக இப்ராகிம் முகமது சோலிஹ் நேற்று பதவி ஏற்றுக் கொண்டார். இந்த விழாவில் பிரதமர் மோடியும் பங்கேற்றார்.

வளிமண்டலத்தில் புதிய மேலடுக்கு சுழற்சி: தமிழகத்தில் நாளை முதல் 3 நாட்களுக்கு மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் தகவல்

Posted by - November 18, 2018
‘வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள புதிய மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் நாளை முதல் 3 நாட்கள் மழை பெய்யும்’, என வானிலை…

தமிழகத்தில் புயல் சேதத்தை மதிப்பிட உடனே மத்திய குழுவை அனுப்புங்கள் : உள்துறை மந்திரிக்கு, ப.சிதம்பரம் வேண்டுகோள்

Posted by - November 18, 2018
தமிழகத்தை கஜா புயல் தாக்கியது தொடர்பாக முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பதிவில் மத்திய உள்துறை…

கஜா’ புயல் பாதித்த பகுதிகளை எடப்பாடி பழனிசாமி பார்வையிடுகிறார்!

Posted by - November 18, 2018
கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சாய்ந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்துவது, மின் இணைப்பை சீர் செய்வது போன்ற நிவாரண பணிகள்…

ஆந்திராவை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் சி.பி.ஐ. நுழைய தடை

Posted by - November 18, 2018
ஆந்திர மாநிலத்தை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் சி.பி.ஐ. நுழைவதற்கு மாநில அரசு தடை விதித்துள்ளது. இது தொடர்பாக சி.பி.ஐ.க்கு வழங்கிய…

தவறு நடந்தால் தட்டிக்கேட்கும், பாராட்டக்கூடிய வகையில் செயல்பட்டால் பாராட்டும் இயக்கம் திமுக – ஸ்டாலின்

Posted by - November 18, 2018
கஜா புயலால் பாதிக்கப்பட்ட வேதாரண்யம் பகுதியை திமுக தலைவர் முக ஸ்டாலின் நேற்று பார்வையிட்டார். 

இரட்டை இலை வழக்கில் குற்றமற்றவன் என்பதை நிரூபிப்பேன் – டிடிவி தினகரன்

Posted by - November 18, 2018
இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் நான் குற்றமற்றவன் என்பதை நிரூபிப்பேன் என டிடிவி தினகரன்…

சென்னை ஐகோர்ட்டின் புதிய நீதிபதியாக பி.புகழேந்தி நியமனம் !

Posted by - November 18, 2018
சென்னை ஐகோர்ட்டின் புதிய நீதிபதியாக பி.புகழேந்தி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. 

உறவுகளை நினைவு கூருவதற்காக துயிலுமில்லங்கள் முழுமையாக விடுவிக்கப்பட வேண்டும்-ரவிகரன்

Posted by - November 17, 2018
மக்கள் தங்கள் உறவுகளை விளக்கேற்றி நினைவு கூர்வதற்கான சந்தர்ப்பத்தை முழுமையாக ஏற்படுத்தக்கூடிய வகையில் மாவீரர் துயிலுமில்லங்கள் முழுமையாக விடுவிக்கப்பட வேண்டுமென…