மடுத் தேவாயலயத்தில் இனவாத ஶ்ரீலங்காப் படைகள் தமிழ் மக்கள் உயிர் குடித்த நினைவு நாள்

Posted by - November 20, 2018
தமிழீழத்தின் பண்பாட்டு வரலாற்று முக்கியத்துவம் கொண்ட மன்னார் மாவட்டத்தின் மடுப் பிரதேசத்தில் அமைந்துள்ளது மடுதேவாலயம். பிரசித்தமான மடு மாதா தேவாலயம்.…

நிதியுதவிகள் தடைப்பட்டமைக்கு ஐ.தே.கட்சியே காரணம் – செஹான் சேமசிங்க

Posted by - November 20, 2018
மக்களுக்கு நன்மை பயக்கும் விதமாகவே இம்முறை வரவு,செலவு திட்டம் உருவாக்கப்படும் என தெரிவித்த ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற…

தனி நாட்டு கோரிக்கைக்காகவே ரணிலுக்கு ஆதரவு-மொஹான் சமரநாயக்க

Posted by - November 20, 2018
நாட்டின் தேசிய பிரச்சினைகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் குரல் எழுப்பவில்லை. தமிழர்களுக்கான தனி நாடு வழங்கப்பட வேண்டும் என்பதே…

யாழில் ரயிலுடன் கார் மோதி விபத்து

Posted by - November 20, 2018
காங்கேசன்துறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த கடுகதித் ரயிலுடன், கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியது. யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்கு அண்மையில் கந்தர்மடம்…

பொய்யான தகவல்களை நம்பி படகுமூலம் அவுஸ்திரேலியா செல்லவேண்டாம்- தூதுவர் எச்சரிக்கை

Posted by - November 20, 2018
சமூக ஊடகங்கள் மூலமாகவும் ஆள்கடத்தல்காரர்களும்  பரப்புகின்ற பொய்யான செய்திகளை நம்பி அவுஸ்திரேலியாவை நோக்கிய சட்டவிரோத கடற்பயணங்களை இலங்கையர்கள் மேற்கொள்ளவேண்டாம் என…

தேர்வுக்குழுவிற்கான உறுப்பினர்கள் இன்று நியமிப்பு

Posted by - November 20, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான விஷேட கலந்துரையாடல் இடம்பெற உள்ளது. நேற்று (19) இரவு…

மீண்டுமொரு நம்பிக்கையில்லாப் பிரேரணை கிடையாது- ராஜித

Posted by - November 20, 2018
தற்போதைய அரசாங்கத்துக்கு எதிராகவோ, பிரதமருக்கு எதிராகவோ மீண்டுமொரு நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட மாட்டாதென ஐக்கிய தேசிய முன்னணி அறிவித்துள்ளது. ஊடகவியலாளர்…

சபாநாயகர் குறித்து சர்வதேசத்தில் முறையிட தீர்மானம்- டளஸ்

Posted by - November 20, 2018
சபாநாயகர் கரு ஜயசூரியவின் அரசியலமைப்பிற்கு விரோதமான செயற்பாடு தொடர்பில் சர்வதேச பாராளுமன்றத்தில் கருத்துக்களை முன்வைக்க தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் டலஸ்…

நபி வழி நின்று மனித குல ஒற்றுமையை நிலைநாட்டுவோம்- ஹிஸ்புல்லா

Posted by - November 20, 2018
அனைத்து மனித குலத்தையும் ஒருங்கிணைத்து, புரிந்துணர்வு, நல்லிணக்கம், சகோதரத்துவம் மற்றும் சகவாழ்வு எனும் தார்மீக கோட்பாடுகளுடன் சுமூகமான வாழ்க்கை முறையொன்றை…

போதைப்பொருளுடன் 8 பேர் கைது

Posted by - November 20, 2018
நாட்டில் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது ஹைஸ், கேரள கஞ்சா மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் உட்பட எட்டுப்…