ரூபாவின் பெறுமதி 180 ஆக வீழ்ச்சி

Posted by - November 23, 2018
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதிப்படி இலங்கை ரூபா மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளது.…

அரசியல் அமைப்பை மீறியே சபாநாயகர் செயற்படுகிறார்-ஆளும் கட்சி

Posted by - November 23, 2018
அரசியல் அமைப்பையும், பாராளுமன்ற  கட்டளைகளை மீறியுமே சபாநாயகர் கரு ஜெயசூரிய தொடர்ச்சியாக செயற்பட்டு வருகின்றார். இவ்வாறான பக்கச்சார்பான சபாநாயகரையோ அவரது…

மலையக மக்களின் சம்பள உயர்வு விவகாரம் : காலவகாசம் வழங்க முடியாது -ஆறுமுகம் தொண்டமான்

Posted by - November 23, 2018
மலையக மக்களின் நியாயமான வேதன விவகாரத்திற்கு இனியும் முதலாளிமார் சம்மேளனத்திற்கு காலவகாசம் வழங்க முடியாது. எதிர்வரும் திங்கட்கிழமை நிதியமைச்சில் நிரந்தர…

பாராளுமன்ற தேர்தலொன்றுக்கு செல்லும் பிரேரணையை கொண்டுவருவோம் -அநுர

Posted by - November 23, 2018
பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிராகரிக்க ஜனாதிபதிக்கு எந்த அதிகாரமும் இல்லை. ஜனாதிபதியின் சட்டவிரோத செயலை முடிவுக்கு கொண்டுவந்த பின்னர்…

வாகன விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி!

Posted by - November 23, 2018
பண்டாரகம கெஸ்பேவ வீதியின் வெல்மில்ல பிரேதேசத்தில் இன்று பிற்பகல் 03.00 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில்  ஒரே குடும்பத்தைச் சேர்ந்த…

மைத்திரி- மஹிந்த சூழ்ச்சியால் அடுத்தாண்டு நாட்டில் ஏற்பட போகும் மிகப்பெரிய ஆபத்து!

Posted by - November 23, 2018
மைத்திரி -மஹிந்த கூட்டணியின் அரசியல் சூழ்ச்சியினால் அடுத்த ஆண்டு மிகப்பெரிய பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாக…

ஜனாதிபதி அதிகார மோகத்தில் மக்களை, நாட்டினை மறந்து செயற்பட்டு வருகின்றார்!

Posted by - November 23, 2018
அதிகார மோகத்தில் மக்களை, நாட்டினை மறந்து செயற்பட்டு வருகின்றனர். நாட்டில் இடி விழுந்தாலும் பரவாயில்லை நான் அதிகாரத்தில் இருக்க வேண்டும்…

சதுரிகா சிறிசேன ஜனாதிபதியின் பெயரை 41 இடங்களில் துஷ்பிரயோகம் செய்துள்ளார்!

Posted by - November 23, 2018
“ஜனாதிபதி தந்தை” 41 இடங்களில் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார் என சபையில் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் துஷார இந்துநில் தெரிவித்தார். 

மஹிந்தவிற்கு எதிராக மனுத்தாக்கல்!

Posted by - November 23, 2018
பாராளுமன்றில் பெரும்பான்மையை நிரூபித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் மேல் முறையீட்டு நீதிமன்றில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்.

கடைகளில் மிளகாய்த்தூள் முடிந்துவிட்டது பாராளுமன்றத்தில் பெற்றுத்தர முடியுமா? : சபையில் செல்வம் கிண்டல்

Posted by - November 23, 2018
கடைகளில் மிளகாய்த்தூள் முடிந்துவிட்டது பாராளுமன்றத்தில் பெற்றுத்தர முடியுமா? என  மக்கள் எம்மிடமே கேள்வி  கேட்கின்றனர். மக்களின் பிரதிநிதிகள் மக்களை அவமதிக்கும்…