ஐ.ம.சு. கூட்டமைப்பால் பிரேரணையை நிறைவேற்றவோ, தோற்கடிக்கவோ முடியாது-சாகல

Posted by - November 30, 2018
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்கு வருகை தந்தாலும் அவர்களால் ஏதேனுமொரு பிரேரணையை முன்வைத்து அதனை நிறைவேற்றிக்கொள்ளவோ, அல்லது…

ஓமந்தையில் சிசு புதைக்கபட்ட நிலையில் சடலமாக மீட்பு

Posted by - November 30, 2018
பிறந்த சிசுவொன்று புதைக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா,…

கொலை செய்யப்பட்ட பொலிஸார் இருவருக்கும் பதவி உயர்வு

Posted by - November 30, 2018
மட்டக்களப்பு, வவுணதீவு பகுதியில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் இருவருக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. குறித்த இருவருக்கும் பொலிஸ் சார்ஜன்ட்…

ஐஓசி நிறுவனமும் எரிபொருள் விலையை குறைத்தது

Posted by - November 30, 2018
நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக லங்கா இந்தியன் ஒயில் நிறுவனம் (ஐஓசி) தெரிவித்துள்ளது. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருட்களின்…

நீரில் மூழ்கி மாணவன் பலி

Posted by - November 30, 2018
கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டப்பாகை பகுதியில் உள்ள நீரோடையொன்றில் நீராடச் சென்ற மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இச்…

த.தே.கூட்டமைப்பின் முடிவு தமிழ் மக்களை ஏமாற்றியுள்ளது – சுரேஷ்

Posted by - November 30, 2018
தேசிய அரசாங்கம் தேவை என ஆதரித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேசிய அரசாங்கம் இல்லாது போனதன் பிற்பாடு ஜக்கியதேசியக் கட்சி…

7 ஆயிரம் சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு நிரந்தர நியமனம்!

Posted by - November 30, 2018
7 ஆயிரம் சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் மஹிந்த ராஜபக்ஷவினால் நிரந்தர நியனம் வழங்கி வைக்கப்பட்டது.சுகததாச உள்ளக…

ஜனாதிபதியுடனான சந்திப்புக்கு விரைந்த ஐ.தே.முன்னணியினர்

Posted by - November 30, 2018
ஐக்கிய தேசிய முன்னணியின் பிரதிநிதிகள் சிலர் ஜனாதிபதியை சந்திக்க ஜனாதிபதி செயலகத்துக்கு சென்றுள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், தமிழ்த் தேசியக்…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு துரோகம் செய்துள்ளது என்கிறார் பந்துல குணவர்தன!

Posted by - November 30, 2018
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு  இன்று தமிழ் மக்களுக்கு  எதிராகவும், ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவாகவுமே செயற்படுகின்றனர். வடக்கு , கிழக்கிற்கு …

மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான மனு டிசம்பர் 03ம் திகதிக்கு ஒத்திவைப்பு!

Posted by - November 30, 2018
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சரவைக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சியால் மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு…