ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்குமிடையில் சந்திப்பு இடம்பெற்று வருகின்ற வேளையிலேயே ஐக்கிய தேசிய முன்னணியின் பிரதிநிதிதிகள் ஜனாதிபதி செயலகம் நோக்கி சென்றுள்னர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்பின் பின்னர் ஜனாதிபதி ஐக்கிய தேசிய முன்னணியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.