நீதிமன்றின் தீர்ப்பின் மூலம் சபாநாயகரின் நேர்மை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது – லக்ஷ்மன்

Posted by - December 5, 2018
சபாநாயகர் சர்வாதிகாரி எனவும், பாராளுமன்ற நிலையியல் கட்டளையை மீறி செயற்பட்டு வருகின்றார் என மஹிந்த அணியினர் குற்றம் சுமத்திவருகின்ற நிலையில் …

தனிப்பட்ட கொள்கைக்காக பெருந்தோட்ட மக்களை பணயம் வைக்க வேண்டம் – த மு கூ

Posted by - December 5, 2018
சம்பள உயர்வை வலியுறுத்தி தற்போது முன்னெடுக்கப்படுகின்ற ஆர்பாட்டங்கள் அடிப்படையற்றதும் அரசியல் நோக்கமுடையதுமாகும். ஆகவே அந்த போராட்டத்துக்கு ஆதரவளிக்க போவதில்லை என…

அரச ஊடகங்கள் – சபாநாயகர் சந்திப்பு

Posted by - December 5, 2018
இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் தலைவரிடமும்  ஊடக அமைச்சின் செயலாளரிடமும் அரச ஊடகங்கள் பக்கச்சார்பான விதத்தில் செயற்படுவது குறித்த தனது கவலையை…

ரணிலை பிரதமராக்கி ஜனாதிபதி நல்லாட்சியை தொடர வேண்டும்! – வே. இராதாகிருஷ்ணன்

Posted by - December 5, 2018
சிறுபான்மை மக்களுக்கு துன்பங்களை ஏற்படுத்தியவர்களுக்கே ஜனாதிபதி பிரதமர் மற்றும் அமைச்சுப்பதவிகளை வழங்கியுள்ளார். 

ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் – முஜிபுர்

Posted by - December 5, 2018
ஜனாதிபதிக்கு விரும்பியவரை பிரதமராக்கியதால் தான் நாடு இன்று பிரதமர், அரசாங்கம் ஒன்று இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அதனால் ஜனநாயகத்தை மதித்து…

ஜனாதிபதியின் மூலம் இரணைமடுக் குளம் திறக்கப்படும்

Posted by - December 5, 2018
இரணைமடு குளம் அதன் வான் பாயும் நிலையை அடைகின்ற போது நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக சிறிலங்கா ஜனாதிபதியை அழைத்து…

ஜனாதிபதியின் உளவியல் குறித்து நாட்டு மக்களிடையே பாரிய சந்தேகம் !

Posted by - December 5, 2018
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின்  விசேட  மாநாட்டில்  ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன அக்கட்சியின்  கொள்கை பிரச்சாரத்தினை அக்கட்சியின்  தலைவர் என்ற ரீதியில்…

பஸ் கட்டண திருத்தம் சம்பந்தமான பேச்சுவார்த்தையில் தீர்வில்லை

Posted by - December 5, 2018
பஸ் கட்டண திருத்தம் சம்பந்தமாக பஸ் சங்கங்களுக்கும் தேசி போக்குவரத்து ஆணைக்குழுவுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தீர்வின்றி தோல்வியில் முடிவடைந்துள்ளது. 

பாதுகாப்பு படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவுக்கு பிணை

Posted by - December 5, 2018
பாதுகாப்பு படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 

போலி ஆவணங்களை தயாரித்து விநியோகித்து வந்த நபர் சிக்கினார்

Posted by - December 5, 2018
அக்கரைப்பற்று பிரதேசத்தில்  நீண்ட  காலமாக போலி ஆவணங்களை தயாரித்து விநியோகித்து வந்த நபரொருவரைகைது செய்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர். அக்கரைப்பற்று…