இதேவேளை சபாநாயகருடனான இன்றைய சந்திப்பில் கருத்து வெளியிட்டுள்ள ஊடக அமைச்சி;ன் செயலாளர் இந்த விடயங்கள் குறித்து உடனடி கவனம் செலுத்துவதாகவும் அரச ஊடகங்களிற்கு அறிவுறுத்தலொன்றை விடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பாராளுமன்ற அமர்வுகளை நேரடி ஒலிபரப்பு செய்யும் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டமை குறித்து இலங்கை ஓலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் தலைவர் கவலை வெளியிட்டுள்ளதுடன் நிலைமை கூடிய விரைவில் சரிசெய்யப்படும் என தெரிவித்துள்ளார்.