வவுணதீவு சம்பவத்தின் பின்னணியில் சட்டவிரோதமாக ஆட்சியை கைப்பற்றியவர்களே உள்ளனர்

Posted by - December 5, 2018
வவுணதீவில் இரு பொலிஸார் கொல்லப்பட்ட சம்பவத்துடன் முன்னாள் போராளிகளை தொடர்புபடுத்தி அவர்களை வேட்டையாடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்த தமிழ்த்…

பேரதனையில் பெண்கள் விடுதியில் பகிடிவதை

Posted by - December 5, 2018
பேரதனைப் பல்கலைக்கழக பெண்கள் விடுதியில் இடம் பெற்ற பகிடி வதை தொடர்பாக இரு குழுக்கள் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழக…

நீதிமன்றின் தீர்ப்பின் மூலம் சபாநாயகரின் நேர்மை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது – லக்ஷ்மன்

Posted by - December 5, 2018
சபாநாயகர் சர்வாதிகாரி எனவும், பாராளுமன்ற நிலையியல் கட்டளையை மீறி செயற்பட்டு வருகின்றார் என மஹிந்த அணியினர் குற்றம் சுமத்திவருகின்ற நிலையில் …

தனிப்பட்ட கொள்கைக்காக பெருந்தோட்ட மக்களை பணயம் வைக்க வேண்டம் – த மு கூ

Posted by - December 5, 2018
சம்பள உயர்வை வலியுறுத்தி தற்போது முன்னெடுக்கப்படுகின்ற ஆர்பாட்டங்கள் அடிப்படையற்றதும் அரசியல் நோக்கமுடையதுமாகும். ஆகவே அந்த போராட்டத்துக்கு ஆதரவளிக்க போவதில்லை என…

அரச ஊடகங்கள் – சபாநாயகர் சந்திப்பு

Posted by - December 5, 2018
இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் தலைவரிடமும்  ஊடக அமைச்சின் செயலாளரிடமும் அரச ஊடகங்கள் பக்கச்சார்பான விதத்தில் செயற்படுவது குறித்த தனது கவலையை…

ரணிலை பிரதமராக்கி ஜனாதிபதி நல்லாட்சியை தொடர வேண்டும்! – வே. இராதாகிருஷ்ணன்

Posted by - December 5, 2018
சிறுபான்மை மக்களுக்கு துன்பங்களை ஏற்படுத்தியவர்களுக்கே ஜனாதிபதி பிரதமர் மற்றும் அமைச்சுப்பதவிகளை வழங்கியுள்ளார். 

ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் – முஜிபுர்

Posted by - December 5, 2018
ஜனாதிபதிக்கு விரும்பியவரை பிரதமராக்கியதால் தான் நாடு இன்று பிரதமர், அரசாங்கம் ஒன்று இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அதனால் ஜனநாயகத்தை மதித்து…

ஜனாதிபதியின் மூலம் இரணைமடுக் குளம் திறக்கப்படும்

Posted by - December 5, 2018
இரணைமடு குளம் அதன் வான் பாயும் நிலையை அடைகின்ற போது நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக சிறிலங்கா ஜனாதிபதியை அழைத்து…

ஜனாதிபதியின் உளவியல் குறித்து நாட்டு மக்களிடையே பாரிய சந்தேகம் !

Posted by - December 5, 2018
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின்  விசேட  மாநாட்டில்  ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன அக்கட்சியின்  கொள்கை பிரச்சாரத்தினை அக்கட்சியின்  தலைவர் என்ற ரீதியில்…

பஸ் கட்டண திருத்தம் சம்பந்தமான பேச்சுவார்த்தையில் தீர்வில்லை

Posted by - December 5, 2018
பஸ் கட்டண திருத்தம் சம்பந்தமாக பஸ் சங்கங்களுக்கும் தேசி போக்குவரத்து ஆணைக்குழுவுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தீர்வின்றி தோல்வியில் முடிவடைந்துள்ளது.