மேற்படி பகிடி வதை தொடர்பாக சிரேஷ்ட மாணவிகளின் தாக்குதல் காரணமாக மூன்று மாணவிகள் காயமடைந்து பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் பேராதனைப் பல்கலைக்கழக நிர்வாகமும், பொலிஸாரும் தனித் தனியே விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ள மாணவிகள் பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சந்தேகத்தன் பேரில் ஒரு சிரேஷ்ட்ட மாணவி கைது செய்யப்பட்டள்ளதாகவும் பொலிஸார்  தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.