நீதிமன்ற உத்தரவின்படி பிரதமர், அமைச்சரவை உள்ளது- கம்மம்பில

Posted by - December 5, 2018
புதிய பிரதமர் மற்றும் புதிய அமைச்சரவை நியமிக்கப்பட வேண்டும் என்று கூறுபவர்கள் அடிப்படையற்ற ஒரு வாதத்தையே முன்வைக்கின்றனர் என பாராளுமன்ற…

19வது அரசியலமைப்பில் திருத்தம் செய்யப்படும்-லக்ஷ்மன் யாப்பா

Posted by - December 5, 2018
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆட்சியின் கீழ் 19வது அரசியலமைப்பில் திருத்தம் செய்வதாக பாராளுமன்ற உறுப்பினர் அபேவர்தன கூறியுள்ளார். இன்று ஸ்ரீலங்கா…

கல்கிஸ்ஸ துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

Posted by - December 5, 2018
கல்கிஸ்ஸ கல்டெமுல்ல பிரதேசத்தில் இன்று இரவு இனம்தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சுமார் 30…

காயங்களின் வலி தாங்க இயலாத நிலையில் முன்னாள் போராளி தற்கொலை!

Posted by - December 5, 2018
போரினால் உடலில் ஏற்பட்ட காயங்களின் வலி தாங்க இயலாத நிலையில் கிழக்கு மாகாணம் மட்டக்களப்பை சேர்ந்த முன்னாள் போராளி ஒருவர்…

பகிஷ்கரிப்பு தீர்மானம் இருக்கையில் குமார வெல்கம பாராளுமன்றம் வருகை

Posted by - December 5, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் தரப்புக்களைச் சேர்ந்த சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் இன்றைய (05) பாராளுமன்ற…

தந்தையை கொலை செய்த மகன்

Posted by - December 5, 2018
தொடங்கொட, கிவுலவத்தை பிரதேசத்தில் தந்தையை தடியால் தாக்கி மகன் கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று காலை 05.00 மணியளவில் இந்தக்…

நேவி சம்பத் மீண்டும் விளக்கமறியலில்

Posted by - December 5, 2018
லெப்டினென் கமாண்டர் ஹெட்டியாராச்சி முதியன்சலாகே சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி எனும் நேவி சம்பத், கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் மீண்டும் விளக்கமறியலில்…

எந்த காரணத்திற்காகவும் நாட்டின் அபிவிருத்தி செயற்பாடுகளும் தடைப்படக் கூடாது- சிறிசேன

Posted by - December 5, 2018
எந்தவொரு காரணத்திற்காகவும் நாட்டின் அபிவிருத்தி செயற்பாடுகளும் பொதுமக்களுக்கான நலன்புரி சேவைகளும் தடைப்பட கூடாதென ஜனாதிபதி வலியுறுத்தினார். குறித்த நிதியாண்டிற்காக ஒதுக்கீடு…

தவறான செய்திகளை வழங்குவதற்காக சபாநாயகர் செயற்படுகிறார்-கெஹலிய

Posted by - December 5, 2018
தவறான செய்திகளை வழங்குவதற்காக சபாநாயகர் செயற்படுகிறார் என்று பாராளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார் மக்களுக்கு தவறான தகவல்களை வழங்குவதற்கு…