விடுதி உரிமையாளரிடமிருந்து ஆபாச சி.டி.க்கள் பறிமுதல் Posted by தென்னவள் - December 6, 2018 ஆதம்பாக்கத்தில் உள்ள பெண்கள் விடுதியில் ரகசிய கேமரா வைக்கப்பட்ட விவகாரத்தில் கைதான உரிமையாளரிடமிருந்து ஆபாச சி.டி.க்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ராமேசுவரம் மீனவர்கள் மீண்டும் விரட்டியடிப்பு Posted by தென்னவள் - December 6, 2018 கச்சத்தீவு அருகே மீன்பிடித்த ராமேசுவரம் மீனவர்கள் மீண்டும் விரட்டியடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை – மதுரை அதிவேக ரெயில் அடுத்த வாரம் இயக்கம்- கட்டணம் ரூ. 1,140 Posted by தென்னவள் - December 6, 2018 சென்னை- மதுரை இடையே 7 மணி நேரத்தில் பயணம் செய்யும் தேஜஸ் ரெயில் அடுத்த வாரம் முதல் இயக்கப்படுகிறது.
குட்கா ஊழல் – அமைச்சர் விஜயபாஸ்கர், உதவியாளருக்கு சிபிஐ சம்மன் Posted by தென்னவள் - December 6, 2018 குட்கா ஊழல் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மற்றும் அவரது உதவியாளருக்கு சிபிஐ சம்மன் அனுப்பி…
மேலூரில் துப்பாக்கி முனையில் டாக்டர் வீட்டில் ரூ.5 லட்சம் கொள்ளை Posted by தென்னவள் - December 6, 2018 மதுரை மாவட்டம் மேலூரில் இன்று காலை டாக்டர் வீட்டிற்குள் புகுந்த மர்ம மனிதர்கள் துப்பாக்கி முனையில் ரூ.5 லட்சத்தை கொள்ளையடித்துச்…
பெருந்தொகையான போதைப்பொருள் மீட்பு சம்பவம் Posted by தென்னவள் - December 6, 2018 பலப்பிட்டிய – பேருவளை கடற் பிரதேசத்தில் வைத்து நேற்று இரவு 277 கோடி ரூபா பெறுமதியான பெருந் தொகை ஹெரோயின்…
இலங்கைக்கு அமெரிக்கா கடும் அழுத்தம்! Posted by தென்னவள் - December 6, 2018 இலங்கையில் தற்போது காணப்படும் அரசியல் நெருக்கடியால் மிக மோசமான பொருளாதார சமூக விளைவுகள் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுத்துள்ள இலங்கைக்கான…
மனைவியை கத்தியால் தாக்க முயன்ற இராணுவவீரர் ! Posted by தென்னவள் - December 6, 2018 மாமியாரை கத்தியினால் தாக்கிய இராணுவவீரரான மருமகனை மெதகமை பொலிசார் இன்று கைது செய்துள்ளனர்.
நாட்டுத் தலைவரின் அரசியலமைப்பு குறித்த அறிவு நன்கு புலப்படுகின்றது – ரணில் Posted by தென்னவள் - December 6, 2018 நாட்டுத் தலைவரின் அரசியலமைப்பு தொடர்பான அறிவு நன்கு புலப்படுகின்றது என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மைத்திரி இந்தியாவுடன் பிரச்சினையை ஏற்படுத்திக் கொண்ட போது காப்பாற்றியவர் ரணில் Posted by தென்னவள் - December 6, 2018 “ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மக்கள் சந்திப்பில் ஊடகங்களில் ரணில் விக்ரமசிங்கவை பலவாறு குறை கூறினாலும் எங்களுடைய தலைவர் அறிவுப்பூர்வமாகவும், பொறுமையாகவும்…