காமினி செனரத் மீதான வழக்கின் சாட்சி விசாரணை நாளை

Posted by - December 12, 2018
ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி காமினி செனரத் உள்ளிட்ட பிரதிவாதிகளின் வழக்கு, கொழும்பு விஷேட நிரந்தர நீதாய மேல் நீதிமன்றத்தில்…

டுபாயில் இருந்து சிகரட்டுக்களை எடுத்து வந்த இருவர் கைது

Posted by - December 12, 2018
டுபாயில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வந்த ஒருதொகை சிகரட்டுடன் இரண்டு பேர் இன்று (12) காலை கட்டுநாயக்க விமான…

புலமைப் பரிசில் பரீட்சை வெட்டுப் புள்ளி விபரம்

Posted by - December 12, 2018
நடைபெற்று முடிந்த தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கான, பாடசாலைகள் ரீதியாக வெட்டுப் புள்ளிகள் வௌியிடப்பட்டுள்ளன. 

நம்பிக்கை பிரேரணை ஏற்றுக்கொள்ளப்பட்டதாக சபாநாயகர் ஜனாதிபதிக்கு அறிவிப்பு

Posted by - December 12, 2018
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவி வகிப்பதற்கு பாராளுமன்றத்தில் நம்பிக்கை இருப்பதாக தெரிவிக்கும் பிரேரணை பெரும்பான்மை…

மக்கள் எதிர்பார்க்கும் தீர்ப்பு கிடைக்கும்- எஸ்.பி.

Posted by - December 12, 2018
நாட்டில் அரசாங்கமாகக் கருதப்படும் அமைச்சரவைக்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள போது, ஆளுங்கட்சி இன்றி சபாநாயகர் கருஜய சூரிய பாராளுமன்றத்தை கூட்டியுள்ளமை…

ஐ.தே.க.வின் தலைமையகமாக பாராளுமன்றம் இயங்குகின்றது – வாசு

Posted by - December 12, 2018
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையமாகவே இன்றைய பாராளுமன்றம் இயங்குகின்றது. அது வெறும் சிறிகொத்தாவே. இங்கு மேற்கொள்ளும் தீர்மானங்களை ஒருபோதும் நாங்கள்…

தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாது யாருடன் ஒப்பந்தம் கைசாத்திடுவார்கள்? – வடிவேல்

Posted by - December 12, 2018
கூட்டு ஒப்பந்தத்தில் கைசாத்திடுவதில் பிரதான பங்குவகிப்பது தொழிற்சங்கங்கள் ஆகும். அவ்வாறிருக்கையில், முதலாளிமார் சம்மேளனம் தொழிற்சங்கங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் யாருடன் ஒப்பந்தத்தை…

அனைவருக்கும் நன்றி ; பிரிக்கப்படாத நாட்டில் ஒற்றையாட்சியின் கீழ் அரசியல் தீர்வு- ரணில்

Posted by - December 12, 2018
வடக்கு மக்களின் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் புதிய அரசியலமைப்பின் கீழ் பிரிக்கப்படாத ஒரு நாட்டில் ஒற்றையாட்சியின் கீழ்…

ரணில் மீதான நம்பிக்கை பிரேரணை 117 வாக்குகளால் வெற்றி

Posted by - December 12, 2018
ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஜவினால் சபையில் முன்வைக்கப்பட்ட ரணில் மீதான நம்பிக்கை பிரேரணை மீதான வாக்கெடுப்பு…

ரணில் மீண்டும் பிரதமராகின்றார்?

Posted by - December 12, 2018
நாளை உயர் நீதிமன்ற தீர்ப்பை அடுத்து சில முக்கிய அரசியல் மாற்றங்கள் நிகழுமெனவும் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை ரணில் விக்கிரமசிங்க…