நிழல் பிரதமராக சம்பந்தன் நாட்டைக் கைப்பற்ற முயற்சி – சுசில் பிரேம்ஜயந்த

Posted by - December 14, 2018
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைத் தோற்கடித்து நாட்டை மீட்ட மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராகவே அனைவரும் செயற்பட்டு வருகின்றனர். 

மஹிந்த பதவி விலகுவது குறித்து நாமல் அதிரடி அறிவிப்பு!

Posted by - December 14, 2018
நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலைமையை கருத்தில் கொண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளை தனது பிரதமர் பதவியை…

இடைக்கால தடை உத்தரவை நீக்குவதற்கு மறுப்புத் தெரிவித்தது உச்ச நீதிமன்றம்

Posted by - December 14, 2018
மஹிந்த ராஜபக்ஷவின் பிரதமர் பதவி மற்றும் அமைச்சரவை செயற்படுவதற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவை நீக்குவதற்கு உச்ச நீதிமன்றம் ஒரு…

மஹிந்த ஜனாதிபதி செயலகத்தில்

Posted by - December 14, 2018
ஜனாதிபதி செயலகத்தில் தற்போது அரசியல் நெருக்கடி குறித்த முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்று வருகின்றது.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் மஹிந்த ராஜபக்ஷ…

தேர்தலை நடத்துவது சம்பந்தமாக உச்ச நீதிமன்றத்தை நாடவுள்ள மஹிந்த

Posted by - December 14, 2018
மாகாண சபைத் தேர்தலை நடத்துவது சம்பந்தமாக உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனையை பெற்றுக் கொள்வதற்கு எதிர்பார்த்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த…

மஹிந்த ராஜபக்ஷவின் மனு; நீதிமன்றம் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பு

Posted by - December 14, 2018
மஹிந்த ராஜபக்ஷவின் பிரதமர் பதவி மற்றும் அமைச்சரவை செயற்படுவதற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவுக்கு எதிராக மஹிந்த ராஜபக்ஷவால் தாக்கல்…

அதிகாரத்தை வழங்கிவிட்டு எதிர்க்கட்சியில் அமரத் தயார் – காமினி லொக்குகே

Posted by - December 14, 2018
பாராளுமன்றத்தில் எங்களுக்கு பெரும்பான்மை இல்லை. அதனால் பெரும்பான்மை இருக்கும் கட்சிக்கு ஆட்சியமைக்கும் அதிகாரத்தை வழங்கிவிட்டு எதிர்க்கட்சியில் அமர தயாராக இருக்கின்றோம்…

நாளை நள்ளிரவு முதல் கொழும்பில் நீர்விநியோகம் தடை

Posted by - December 14, 2018
கொழும்பை அண்டியுள்ள சில பகுதிகளில் நாளை சனிக்கிழமை (15.12.2018) நள்ளிரவு  முதல் நீர்வெட்டு அமுல் படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும்…

மன்னார் மனித புதைகுழி குறித்து வெளியாகின புதிய அதிர்ச்சி தகவல்கள்

Posted by - December 14, 2018
மன்னாரில் மனித புதைகுழியிலிருந்து இன்னும் பல உடல்கள் மீட்கப்படலாம் என அகழ்வுபணியில் ஈடுபட்டுள்ள தடயவியல் பேராசிரியர் ராஜ்சோமதேவ தெரிவித்துள்ளார் பிரிட்டனின்…

சுதந்திரக் கட்சி முக்கியஸ்தர்களுக்கு ஐ.தே.கவில் நிரந்தர உறுப்புரிமை – நளின் பண்டார

Posted by - December 14, 2018
ஐக்கிய தேசிய முன்னணி அமைக்க உள்ள அரசாங்கத்தில் சுதந்திர கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் இணைய உள்ளனர். அதற்கான பேச்சு வார்த்தைகள்…