மஹிந்த ராஜபக்ஷவின் மனு; நீதிமன்றம் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பு

239 0

மஹிந்த ராஜபக்ஷவின் பிரதமர் பதவி மற்றும் அமைச்சரவை செயற்படுவதற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவுக்கு எதிராக மஹிந்த ராஜபக்ஷவால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மன்றத்தின் விசாரணைகள் நிறைவடைந்துள்ளன.

குறித்த மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டிருந்தது.

அதன்படி விசாரணை தற்போது நிறைவடைந்துள்ள நிலையில் நீதிமன்ற நடவடிக்கை 10 நிமிடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டதாக நீதிமன்ற செய்தியாளர் கூறினார்.

Leave a comment