ஐக்கிய தேசிய முன்னணியின் சத்தியாக்கிரக போராட்டம் நிறைவு

Posted by - December 15, 2018
ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் சிவில் அமைப்புக்கள் இணைந்து நடத்திய சத்தியாக்கிரக போராட்டம் நிறைவடைந்துள்ளது. 

பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையை இல்லாமல் செய்துள்ளோம்

Posted by - December 15, 2018
எதிர்க்கட்சியின் கடமைகளை செய்துகொண்டு எதிர்வரும் காலத்தில் விரைவாக தேர்தல் ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக செயற்படுவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பாராளுமன்ற…

இனவாதத்திற்கு உரமேற்றுவதற்காக, மட்டு வவுணதீவு சம்பவத்தை முன்னிறுத்துவதானது ஐய்யப்பாட்டை உறுதிசெய்கிறது

Posted by - December 15, 2018
மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில் காவல் கடமையில் ஈடுபட்டிருந்த இரு காவலர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை முன்னிறுத்தியதாக சிங்களத் தரப்பினால் மேற்கொள்ளப்பட்டுவரும்…

ராஜித சேனாரத்ன மீண்டும் சுகாதார அமைச்சரானால் நெருக்கடி ஏற்படும்

Posted by - December 15, 2018
ராஜித சேனாரத்ன மீண்டும் சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்டால் அது பாரிய நெருக்கடி நிலைக்கு காரணமாக இருக்கும் என்று அரச வைத்திய…

தங்கும் விடுதி அறையில் இருந்து சடலம் மீட்பு

Posted by - December 15, 2018
பதுளை, மஹியங்களை வீதியில் அம்பகஹஓய பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றின் அறையில் இருந்து இன்று காலை சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.…

வர்த்தகர்களிடம் கப்பம் பெற்ற இரண்டு பேர் கைது

Posted by - December 15, 2018
பொலிஸ் அதிகாரிகள் போன்று வேடமிட்டு வர்த்தகர்களிடம் கப்பம் பெற்ற இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹொரண நகரத்தில் அமைந்துள்ள வர்த்தக…

கோத்தபாயவிற்கு ஆதரவான பிரச்சாரங்கள் ஆரம்பம்

Posted by - December 15, 2018
மகிந்த ராஜபக்சவின்  பதவி விலகல் அறிவிப்பை தொடர்ந்து முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை முன்னிறுத்தும் நடவடிக்கைகளை அவரது ஆதரவாளர்கள்…