புனித சிவனொளிபாத யாத்திரை காலம் இன்று ஆரம்பம்!

Posted by - December 21, 2018
புனித சிவனொளிபாத யாத்திரை காலம் இன்று ஆரம்பமாகிறது.  இன்று அதிகாலை தொடக்கம் பெல்மதுல கல்பொத்தாவெல ஸ்ரீபாத ரஜமஹா விகாரையில் இருந்து…

சம்பந்தன் கௌரவமாக எதிர்க்கட்சி தலைவர் பதவியை மஹிந்தவிற்கு வழங்க வேண்டும் – மஹிந்த

Posted by - December 21, 2018
பாராளுமன்றத்தில் எதிர்கட்சி தலைவர் பதவி வகிக்கக் கூடிய தகுதி பெரும்பாண்மை அடிப்படையில் எம்மிடமே காணப்படுகின்றது என மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.…

ரணில் தலைமையில் ஐ.தே.க அவசர கூட்டம்

Posted by - December 21, 2018
ஐ.தே.க  கட்சியின் கட்சி  கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு சிறிகொத்தலாவையிலுள்ள ஐ.தே.க. தலைமை காரியாலயத்தில் பிரதமர் ரணில் விக்கரம சிங்க…

இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் குறைப்பு!

Posted by - December 21, 2018
2019ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்கான இடைக்காலக் கணக்கறிக்கை, நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால், நாடாளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்டது. இதனையடுத்து, நாடாளுமன்றத்தில்…

பாடசாலை சீருடைக்கான வவுச்சர் காலம் நீடிப்பு

Posted by - December 21, 2018
பாடசாலை சீருடைக்கான வவுச்சர் கால வரை பெப்ரவரி 28 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம்…

நிறைவேற்றப்பட்டது இடைக்கால கணக்கறிக்கை

Posted by - December 21, 2018
2019 ஆம் ஆண்டின் முதல் காலாண்டுக்கான நிதி ஒதுக்கீட்டு இடைக்கால கணக்கறிக்கையை 102 வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையை நிதியமைச்சர்…

கட்டுப்பாட்டை இழந்து நந்திக்கடலில் பாய்ந்தது இராணுவ வாகனம்!

Posted by - December 21, 2018
முல்லைத்தீவில், மாங்குளம் – முல்லைத்தீவு பிரதான வீதியால் பயணம் செய்துகொண்டிருந்த இராணுவத்தினருடைய வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து நந்திக்கடலில் பாய்ந்துள்ளது.…

வீசா இன்றி சட்ட விரோதமாக நாட்டில் தங்கியிருந்தவர்கள் கைது!

Posted by - December 21, 2018
செல்லுபடியற்ற வீசா இன்றி இலங்கையில் தங்கியிருந்த வெளிநாட்டுப் பிரஜைகள் இருவர் வெலிகம, மிரிஸ்ஸ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.  வெலிகம…

பாராளுமன்றிற்குள் சிவில் உடையில் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் : தயாசிறி

Posted by - December 21, 2018
“பாராளுமன்றிற்குள் சிவில் உடையில் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் நடமாடுகின்றனர்” என தயாசிறி ஜயசேகர சபையில் தெரிவித்தார். பாராளுமன்றில் சிவில் உடையில் குற்றப்புலனாய்வு…