கர்ப்பிணிப் பெண்ணுக்கு எச்ஐவி உள்ள ரத்தம் செலுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது – கனிமொழி

Posted by - December 27, 2018
சிவகாசியில் கர்ப்பிணி பெண்ணுக்கு எச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது என்று திமுக மகளிரணி தலைவர் கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார். …

கடுகண்ணாவை புத்தர் சிலை உடைப்பு, ஒருவர் கைது

Posted by - December 26, 2018
கடுகண்ணாவை, திதுருவத்தை பிரதேசத்தில் அமைந்துள்ள புத்தர் சிலை ஒன்றை உடைத்ததாகச் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவனல்லை பொலிஸார்…

இரணைமடு வான் பகுதிக்குள் அதிகளவு மீன்கள்!

Posted by - December 26, 2018
இரணைமடு குளத்தின் வான் பகுதிக்குள் அதிகளவு மீன்கள் பிடிபடுவதனால் பலர் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.  இதனால் தற்போது…

தென்பகுதியில் எடுக்கப்பட்ட துரித நடவடிக்கை வடக்கிலும் எடுக்கப்பட வேண்டும் – சிவசக்தி ஆனந்தன்

Posted by - December 26, 2018
முல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள், தங்களது கிணறுகளில் மழைவெள்ளம் புகுந்துள்ளதால் அந்த நீரை பயன்படுத்த முடியவில்லை என தெரிவிக்கின்றனர். …

பரபரப்பான 51 நாட்கள் பற்றிய புத்தகத்தை எழுதினால் பலர் சிக்கலுக்குள்ளாகுவர் – ஹக்கீம்

Posted by - December 26, 2018
நான் தீவிர அரசியலிருந்து ஓய்வு எடுக்கும் காலத்தில் மிகவும் பரபரப்பான 51 நாட்கள் பற்றி ஒரு புத்தகத்தை எழுதுவதாக ஏற்கனவே…

கேரள கஞ்சாவுடன் கடற்படை சிப்பாய் கைது

Posted by - December 26, 2018
கஞ்சா போதை பொருளை உடமையில் வைத்திருந்த குற்றசாட்டில் கடற்படை சிப்பாய் ஒருவர் காங்கேசன்துறை பொலிஸர்ரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.  காங்கேசன்துறை கடற்படை…

சுனாமிப் பேரலையில் உயிரிழந்த மக்களின் 14 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்(காணொளி)

Posted by - December 26, 2018
சுனாமிப் பேரலையின் தாக்கத்தால் உயிரிழந்த மக்களின் 14 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்> வடமராட்சி கிழக்கு உடுத்துறை சுனாமி நினைவாலயத்தில்…

மாகாணசபை தேர்தலை காலந்தாழ்த்துவதற்கு முயற்சி – பெப்ரல்

Posted by - December 26, 2018
மாகாண சபைத் தேர்தலை தொடர்ந்தும் காலம் தாழ்த்துவதற்கு அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி…

சுனாமி’ எனும் ஆழிப்பேரலை கோரத்தாண்டவத்தின் 14ஆவது ஆண்டு நினைவு தினம் இன்றாகும்.

Posted by - December 26, 2018
தமிழீழத்தில் சுனாமி ஏற்பட்டு 14 வருடங்கள் கடந்துள்ள நிலையில் அதில் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மக்களை நினைவுக்கூரும் முகமாக உயி ரிழந்தவர்களுக்காக…

நீராடச் சென்று காணாமற் போனவர் சடலமாக மீட்பு

Posted by - December 26, 2018
யாழ்ப்பாணம் மணியந்தோட்டப் பகுதியில் குளத்தில் நீராடச் சென்ற  குடும்பஸ்தர் ஒருவர் காணாமற்போன நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.   இச் சம்பவத்தில் யாழ்ப்பாணம்…