மாகாணசபை தேர்தலை காலந்தாழ்த்துவதற்கு முயற்சி – பெப்ரல்

283 0

மாகாண சபைத் தேர்தலை தொடர்ந்தும் காலம் தாழ்த்துவதற்கு அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி குற்றம் சாட்டியுள்ளார்.

ஒன்பது மாகாணசபைகளுக்குமான தேர்தல்களை ஒரே தினத்தில் நடத்துவது தொடர்பில் விளக்கமளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அத்துடன் சகல மாகாணசபைளுக்கும் ஒரே சந்தரப்பத்தில் நடத்துவதென்பது ஜனநாயகத்துக்கு சாதகமாக அமைவதோடு தேர்தல் செலவீனத்தை கட்டுப்படுத்துவதிலும் பாரிய பங்களிப்பை செலுத்தும். இருப்பினுத் தற்போதைய நடைமுறையில் இது சிக்கலுக்குறிய விடயமாகும் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.


Leave a comment