ஹெரோயினுடன் பங்களாதேஷ் நாட்டவர்கள் இருவர் கைது

Posted by - December 31, 2018
தெஹிவளை பகுதியில் ஹெரோயினுடன் பங்களாதேஷ் நாட்டவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடம் இருந்து 200 கிலோ கிராம் ஹெரோயின்…

அமைச்சர்களின் யோசனைகளுக்கு குழுவொன்றின் மூலம் தீர்மானம்

Posted by - December 31, 2018
அமைச்சர்களின் யோசனைகளை அமைச்சரவைக்கு முன்வைப்பதற்கு முன்னர் குழு ஒன்றிடம் முன்வைத்து தீர்மானம் ஒன்றை எடுக்க உள்ளதாக காமினி ஜயவிக்ரம பெரேரா…

பொலிஸ் விசாரணையின் போது நஞ்சருந்திய கைதி பலி

Posted by - December 31, 2018
தும்மலசூரிய பொலிஸ் நிலையத்திற்குள் நபர் ஒருவர் நஞ்சருந்தி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  நேற்று (30) மாலை விசாரணை ஒன்றின் போது குறித்த…

மேலதிக கட்டணம் அறவிட்ட 71 பஸ் வண்டிகள் தொடர்பில் முறைப்பாடு

Posted by - December 31, 2018
பஸ் கட்டணத்தை விட, மேலதிக கட்டணங்களை அறவிட்ட 71 பஸ் வண்டிகள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேசிய போக்குவரத்து…

வயோதிபர்களை அச்சுறுத்தி பணம், நகை கொள்ளை ; யாழில் சம்பவம்

Posted by - December 31, 2018
வீட்டில் தனித்திருந்த வயோதிபர்களை அச்சுறுத்தி 55 பவுண் நகைகள் மற்றும் 15 ஆயிரம் ரூபாய் பணம் என்பவற்றை கொள்ளையர்கள் கொள்ளையடித்து…

நிதி, ஊடக அமைச்சுக்கு புதிய செயலாளர்!

Posted by - December 31, 2018
நிதி மற்றும் ஊடகத் துறை அமைச்சின் புதிய செயலாளராக கலாநிதி ஆர்.எச்.எஸ்.சமரதுங்க நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக் கடிதத்‍தை ஜனாதிபதி மைத்திரிபால…

லக்ஷ்மன் கிரியெல்ல பதவி விலகுவது குறித்து உத்தேசிப்பதாக தகவல்

Posted by - December 31, 2018
அரசாங்க நிறுவனங்கள்,மலைநாட்டு பாரம்பரியம் மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லயின் பொறுப்பின் கீழ் எந்தவொரு முக்கியமான அரசாங்க நிறுவனமும்…

த. தே.கூ. வை ஆதரிப்பது அரசாங்கத்தின் பொறுப்பு – தேசிய சமாதானப் பேரவை

Posted by - December 31, 2018
பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் பதவியை தொடர்ந்தும் வகிப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்கு அரசாங்கம் தன்னால் முடிந்த…

1099 ஏக்கர் காணிகளை அச்சுறுத்தல் இல்லாத வகையில் விடுவிக்க நடவடிக்கை

Posted by - December 31, 2018
வடக்கு கிழக்கில் இராணுவத்தினர் வசமுள்ள  1099 ஏக்கர்  நான்கு அரச  காணிகளை  அச்சுறுத்தல்  இல்லாத வகையில்  விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக…

அரசாங்கத்தின் நகர்வால் பொருளாதாரத்துக்கு ஆபத்து – திஸ்ஸ விதாரண

Posted by - December 31, 2018
அபிவிருத்தி நடவடிக்கைகளை இடைநிறுத்தி அரசாங்கம் தேர்தலை இலக்காகக்கொண்டு செயற்பட ஆரம்பித்துள்ளது. இதனால் நாட்டின் பொருளாதாரம் தொடர்ந்தும் வீழ்ச்சியடையும் ஆபத்து இருக்கின்றது…