நாமல் குமார மீது விசாரணைகள் ஆரம்பம்

Posted by - January 2, 2019
போலி சான்றிதழ்கள் மூலம் இராணுவம் மற்றும் வான் படைகளில் இணைந்து பின்னர் பயிற்சியின்போது தப்பியோடியமை தொடர்பில் நாமல் குமார மீது…

ஜனவரி 5 ஆம் திகதியை தேசிய தினமாக பிரகடனப்படுத்த நடவடிக்கை-காமினி

Posted by - January 2, 2019
பௌத்த மத புனித நூலான திரிபீடகத்தை தேசிய மரபுரிமைச் சின்னமாக பிரகடனப்படுத்துவதற்கான தேசிய தினம் எதிர்வரும் 5 ஆம் திகதி…

பொருளாதாரம் கடந்த வருடத்தை விட பல சவால்களை எதிர்கொண்டுள்ளது-இந்திரஜித்

Posted by - January 2, 2019
நாட்டின் பொருளாதாரம் கடந்த வருடத்தில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டிருந்தது. குறிப்பாக ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி, நாணயமாற்று விகிதத்தின் மீதான அழுத்தங்கள்…

தேர்தலுக்கு முகங்கொடுக்க தமிழ், முஸ்லிம் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளோம் – ரோஹன லக்ஷ்மன்

Posted by - January 2, 2019
பாரிய கூட்டணி அமைத்து தேர்தலுக்கு முகம்கொடுக்க தயாராகி வருகின்றோம். அதற்காக தமிழ் முஸ்லிம் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்திருக்கின்றோம். அத்துடன் ஐக்கிய…

சகல சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளின் நடைமுறைச் சாத்திய ஆய்வுகளும் மீளாய்வு

Posted by - January 2, 2019
சகல உத்தேச சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகள் தொடர்பாகவும் மேற்கொள்ளப்பட்டிருந்த நடைமுறைச்சாத்திய ஆய்வுகளையும் வர்த்தக திணைக்களத்தில் உள்ள சர்வதேச வர்த்தகத்துறை நிபுணர்களின்…

தொடர் கொள்ளையிலீடுபட்ட பெண்ணுக்கு சிறை

Posted by - January 2, 2019
தொடர் கொள்ளையில் ஈடுபட்ட பெண் ஒருவருக்கு யாழ்ப்பாணம்  நீதிவான் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நோயாளியிடம் தங்க…

சிறுவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்த நபர் கைது

Posted by - January 2, 2019
பாடசாலை சிறுவர்களை மையப்படுத்தி முன்னெடுக்கப்பட்டுவந்த போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் இளைஞரொருவர் நிட்டம்புவ பொலிஸாரால் இன்றைய தினம் கட்டகாவல பகுதியில் வைத்து…

கடற்படை பேச்சாளர் திடீர் மாற்றம்

Posted by - January 2, 2019
கடற்படையின் பேச்சாளராக இதுவரை காலமும் கடமையாற்றிவந்த கமாண்டர் தினேஷ் பண்டாரவுக்கு பதிலாக புதிய கடற்படை பேச்சாளராக லெப்டினென்ட் கமாண்டர் இசுரு…

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு 29ம் திகதி

Posted by - January 2, 2019
முன்னாள் கூட்டுறவு மற்றும் வர்த்தக அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ அமைச்சராக இருந்த போது தனது சொத்து விபர அறிக்கையை சமர்பிக்காததன்…

மீட்கக்ப்பட்ட மனித எலும்புக்கூடுகளை அமெரிக்காவுக்கு அனுப்ப ஏற்பாடு

Posted by - January 2, 2019
மன்னர் மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் காபன் பரிசோதனைக்காக எதிர்வரும் 30 ஆம் திகதி அமெரிக்காவின் புளோரிடாவிற்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள்…