ஹட்டனில் தீ பற்றி எரிந்த முச்சக்கரவண்டி

Posted by - January 5, 2019
ஹட்டன் டிக்கோயா நகரில் நேற்று நிறுத்திவைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்று தீப்பற்றி எரிந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. மேற்படி சம்பவத்தில் முச்சக்கர வண்டி…

புலிகளை வைத்து பூச்சாண்டி காட்டுகிறது இராணுவம் -விக்னேஸ்வரன்

Posted by - January 5, 2019
புலிகள் மீண்டும் வந்து விட்டதாக பூச்சாண்டி காட்டி வடக்கில் நிலைக்கொள்ள இராணுவம் முயற்சிக்கின்றது. வெள்ளத்தின் போது மக்களுக்கு உதவி செய்தார்கள்…

நாட்டை இரண்டாக பிளவடையச் செய்ய கூட்டமைப்பு சதி : கெஹெலிய

Posted by - January 5, 2019
கூட்டமைப்பால் முன்வைக்கப்படவுள்ள அரசியலமைப்பு சட்ட மூலம் எந்த தரப்பினராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகவே அமையும். காரணம் அவர்களின் நோக்கம் நாட்டை…

பொன்சேகா, தெவரபெரும பனிப்போர்!

Posted by - January 5, 2019
ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான சரத்பொன்சேகா மற்றும் பாலித தெவரபெரும ஆகியோருக்கு பிரதமர் ரணில்விக்கிரமசிங்க  அதிரடி உத்தரவு ஒன்றை…

ஐக்கிய தேசிய கட்சியை அழிப்பதற்கு சந்திரிக்கா முயற்சி : ரவி

Posted by - January 5, 2019
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் ஒன்றிணைந்து ஆட்சியை முன்னெடுக்க முடியும் என்ற நம்பிக்கை காணப்படுகின்ற போதிலும் அதனை குழப்பும் வகையில் பல்வேறு…

சுதந்திரக் கட்சி தலைமைத்துவத்துக்கு எதிராக சதி செய்யவில்லை!

Posted by - January 5, 2019
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் குழப்பநிலை அதிகரிப்பதற்கான அறிகுறிகள் காணப்படுகின்ற சூழ்நிலையில், கட்சியைப் பிளவுபடுத்துவதற்கான சதிமுயற்சியொன்றில் தான் ஈடுபட்டிருப்பதாகக் கூறப்படுவதை வடமாகாணத்தின்…

போராட்டத்தால் பறிபோனது பிராந்திய முகாமையாளரின் பதவி

Posted by - January 5, 2019
ஒன்றிணைந்த தொழிற் சங்கத்தின் தொடர்ச்சியான போராட்டத்தினால் இலங்கை போக்குவரத்துச் சபையின்  வடபிராந்திய முகாமையாளர் பதவி நீக்கப்பட்டார்.  வடபிராந்திய இலங்கை போக்குவரத்துக்…

நம்பிக்கை இல்லாதவர்கள் என் பின்னால் நிற்க வேண்டாம்; சாதி ஒழிப்புக்காக தொடர்ந்து போராடுவேன்’- கவுசல்யா

Posted by - January 5, 2019
நம்பிக்கை இல்லாதவர்கள் என் பின்னால் நிற்க வேண்டாம் என்றும் சாதி ஒழிப்புக்காக தொடர்ந்து போராடுவேன் என்றும் ஆணவக்கொலை எதிர்ப்பாளர் கவுசல்யா…

காணி விடுவிப்புக்குக் கால அவகாசம்

Posted by - January 5, 2019
மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட  தேவன் பிட்டி மக்களின் காணி பிரச்சினை தொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பதற்காக காணி…

சிறுபான்மையினர் இருவர் ஒரே சந்தர்ப்பத்தில் ஆளுநர்களாக நியமிக்கப்பட்டிருப்பது இதுவே முதற் தடவை!

Posted by - January 5, 2019
இலங்கைத் திருநாட்டின் வரலாற்றில் சிறுபான்மையினர் இருவர் ஒரே சந்தர்ப்பத்தில் ஆளுநர்களாக நியமிக்கப்பட்டிருப்பது இதுவே முதற் தடவையாகும். இவ் ஆளுநர் பதவி…