ஆப்கானிஸ்தான் ராணுவம் நடத்திய வான்வெளி தாக்குதலில் ஐஎஸ் பயங்கரவாதிகள் 8 பேர் பலி

Posted by - January 27, 2019
ஆப்கானிஸ்தான் நாட்டின் நங்கர்ஹார் மாகாணத்தில் ராணுவத்தினர் நடத்திய வான்வெளி தாக்குதலில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 8 பேர் கொல்லப்பட்டனர்.  ஈராக், சிரியா…

பிரேசில் அணை உடைப்பில் பலி 40 ஆக உயர்வு – ஐ.நா. பொதுச்செயலாளர் இரங்கல்!

Posted by - January 27, 2019
பிரேசில் நாட்டில் இரும்புத்தாது சுரங்கத்தின் அருகே அணை உடைந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. காணாமல்போன 300…

பெரு நாட்டில் ஓட்டல் மீது பனிப்புயல் தாக்கியதில் 15 பேர் உயிரிழப்பு!

Posted by - January 27, 2019
பெரு நாட்டின் வடகிழக்கு பகுதியில் வீசிய பனிப்புயல் ஓட்டல் சுவரை தாக்கி உடைத்த விபத்தில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…

இசைக் கருவிகளை கொண்டு செல்ல தடை

Posted by - January 27, 2019
சிவடிபாத மலைக்கு செல்லும்  யாத்திரிகளிடமிருந்து இசைக் கருவிகள் அனைத்தையும் மவுசாகலை நீர் தேக்க பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மஸ்கெலியா பொலிஸார் பொறுப்பேற்றுக்…

மயங்கி விழுந்த கற்பிணிப் பெண் உயிரிழந்த சோகம்

Posted by - January 27, 2019
மயங்கி விழுந்த கற்பிணிப் பெண் ஒருவர் உயிரிழந்த  சம்பவம் கரணவாய் தெற்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை (27) மாலை இடம்பெற்றுள்ளது.  ருத்தித்துறை…

மகன் தாக்கி தாய் உயிரிழப்பு

Posted by - January 27, 2019
மீகஹாவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இசிகிலிகந்த – தெல்கொட பிரதேசத்தில் கல்லால் தாக்கப்பட்டு பெண்ணொருவர் இன்று அதிகாலை கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை…

“வரவு – செலவுத் திட்டத்திற்கு முன் அமைச்சரவையில் மாற்றம் வேண்டும்”

Posted by - January 27, 2019
எதிர்வரும் வரவு-செலவு திட்டத்துக்கு முன்னர் அமைச்சரவையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என  ஐக்கிய தேசிய கட்சி பின்வரிசை உறுப்பினர்கள் பிரதமர்…

இந்த சம்பளம் மக்களுக்கு ஏற்புடைய ஒன்றல்ல-பெரியசாமி பிரதீபன்

Posted by - January 27, 2019
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தனியான ஆட்சியில் ருந்திருந்தால் பெருந்தோட்ட தொழிலாளர்களின் ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வை கட்டாயமாக பெற்றுக்கொடுத்திருக்கும்.…

2 வது நாளாகவும் தொடரும் சத்தியாகிரக போராட்டம்

Posted by - January 27, 2019
தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள உயர்வைக் வழங்கக்கோரி டிக்கோயா சலங்கந்தை பகுதியை சேர்ந்த சிவனு கணேசன் என்பவர் இரண்டாவது…

சுதந்திர கட்சியினால் இன்றைய நிலையில் ஒருபோதும் தனித்து செயற்பட முடியாது-சேமசிங்க

Posted by - January 27, 2019
சுதந்திர கட்சியினால் இன்றைய நிலையில் ஒருபோதும் தனித்து செயற்பட முடியாது எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சேஹான் , பொதுஜன…