ட்ரோன் கமராவால் விமான நிலையத்தை புகைப்படம் எடுத்த நால்வர் கைது

Posted by - February 3, 2019
ட்ரோன் கமராவை பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை புகைப்படம் பிடித்தமைக்கா நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு…

கடந்த ஆண்டில் கண்டல்காடில் 227 சுற்றிவளைப்புகள் ; 229 பேர் கைது

Posted by - February 3, 2019
கின்னியா – கண்டல்காடு  பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு நடவடிக்கைகளுக்கு எதிராக கடந்த ஆண்டில் 227 சுற்றிவளைப்புக்கள் பொலிசாரால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக…

சர்வதேச உறவுகளுக்கான மகிந்தவின் நிலையம் உதயம்!

Posted by - February 3, 2019
எதிர்க்கட்சி தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ச இலங்கையின் வெளியுறவுக் கொள்கையை வலுப்படுத்துவதற்கு சர்வதேச உறவுகளுக்கான நிலையம் ஒன்றை ஆரம்பித்திருக்கிறார்.…

கடந்த வருடம் இலங்கையில் புற்றுநோயினால் 29 ஆயிரத்து 843 பேர் பாதிப்பு

Posted by - February 3, 2019
இலங்கையில் அதிகளவான பெண்கள் மார்பகப் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு அடுத்தபடியாக பெண்கள் எதிர்நோக்கியுள்ள பாதிப்பு கர்ப்பப்பை புற்றுநோய் எனவும் சுகாதார…

அரசியல் யாப்பு இப்படி அமைந்தாலே பிரச்சினை குறைவாகும்- காதினல் ரஞ்ஜித்

Posted by - February 3, 2019
வடக்கு, கிழக்கு பகுதிகளில் வாழும் மக்களின் உண்மையான தேவைகள் மற்றும் எழுந்துள்ள பிரச்சினைகளை என்பவற்றைத் தீர்ப்பதற்கான சமய மற்றும் அரசியல்…

விருந்துபசார நிகழ்வு சுற்றிவளைப்பு

Posted by - February 3, 2019
ஹிக்கடுவையில் விருந்து உபசாரம் ஒன்றில் முகநூல் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்ட விருந்துபசார நிகழ்வொன்றில் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்ட 6 பெண்களுடன்…

கடல் வழியாக தங்கம் கடத்திய இருவர் கைது

Posted by - February 3, 2019
வட மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் நேற்று கல்பிடிய குடாவ கடல் பகுதியில் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது சட்டவிரோதமாக…

சிறிலங்காவின் சுதந்திர தினம் யாருக்கானது?

Posted by - February 3, 2019
காலணி ஆதிக்கத்திலிருந்து ஈழத்தீவானது 1948 ஆம் ஆண்டு பெப்ரவரி 04 ஆம் திகதி விடுதலைபெற்றது. ஆனால் ஈழத்தீவில் வாழ்கின்ற அனைவருக்கும்…

பீகார் – சீமாஞ்சல் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து

Posted by - February 3, 2019
பீகார் மாநிலத்தில் சீமாஞ்சல் விரைவு ரயலின் 9 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது.  பீகார் மாநிலம் வைஷாலி…