பாராளுமன்ற தேர்தல் – அதிமுக அலுவலகத்தில் இன்று முதல் விருப்ப மனு!

Posted by - February 4, 2019
பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து இன்று முதல் விருப்ப மனு பெறப்படுகிறது.  கடந்த பாராளுமன்ற தேர்தலில்…

மருத்துவ பட்டமேற்படிப்பு நீட் தேர்வில் அதிக அளவில் தகுதி பெற்று தமிழக டாக்டர்கள் சாதனை!

Posted by - February 4, 2019
மருத்துவ பட்டமேற்படிப்புகளுக்கு நடந்த நீட் தேர்வில் அதிக அளவில் தகுதி பெற்று தமிழக டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர். நாடுமுழுவதும் உள்ள…

தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து திருநாவுக்கரசர் திடீரென மாற்றப்பட்டது ஏன்?

Posted by - February 4, 2019
மக்களவைத் தேர்தல் அறிவிப்புக்கு ஒரு மாதம்கூட இல்லாத நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து சு.திருநாவுக்கரசர் மாற்றப்பட்டது அக்கட்சியில்…

சுதந்திரக் கட்சி யுடன் இணைந்து, மீண்டும் ஒரு தேசிய அரசாங்கம் அமைக்கப்படும் போது, அதனை எதிர்க்க மாட்டோம்- சுமந்திரன்(காணொளி)

Posted by - February 3, 2019
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுடன் இணைந்து, மீண்டும் ஒரு தேசிய அரசாங்கம் அமைக்கப்படும் போது, அதனை எதிர்க்க மாட்டோம் என,…

யாழ்ப்பாணத்தில் கற்றோர் கருத்தறிதலும், மூத்தோர் மூதுரையும், மக்களின் மனமறியும் அரசியல் கருத்தரங்கு(காணொளி)

Posted by - February 3, 2019
தென்மராட்சி கருத்துருவாக்கிகள் குழாம் நடாத்திய, கற்றோர் கருத்தறிதலும், மூத்தோர் மூதுரையும், மக்களின் மனமறியும் அரசியல் கருத்தரங்கு, யாழ்ப்பாணம் சாவகச்சேரி சிவன்…

தமிழ் மக்களுடைய பிரச்சினையை, தனி நபர்களாலோ அல்லது தனிக்கட்சிகளாலோ தீர்க்க முடியாது- சிவசக்தி ஆனந்தன்(காணொளி)

Posted by - February 3, 2019
தமிழ் மக்களுடைய பிரச்சினையை, தனி நபர்களாலோ அல்லது தனிக்கட்சிகளாலோ தீர்க்க முடியாது என்ற காரணத்தினால், தமிழீழ விடுதலைப்புலிகள், தமிழ்த் தேசியக்…

தமிழரசுக் கட்சியிடம் சர்வதேசத்தை கையாள்வதற்கான கட்டமைப்பு இல்லை- சுரேஸ் (காணொளி)

Posted by - February 3, 2019
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி பிராந்திய மாநாடு, யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று நடைபெற்றது.…

அனைவரையும் ஒன்றினையுமாறு அழைப்பு விடுத்துள்ளேன்- விக்கினேஸ்வரன் (காணொளி)

Posted by - February 3, 2019
ஆயுத, அரசியல் வேறுபாடுகளை கொண்டிருந்த குழுக்களை, தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் அன்று ஒன்றிணைத்ததைப் போன்று, இன்று நானும் வேறுபாடுகளை…

யாழ்ப்பாணத்தில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின்பிராந்திய மாநாடு(காணொளி)

Posted by - February 3, 2019
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி பிராந்திய மாநாடு,யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. கட்சியின்…

வனப்பகுதிகளில் பிடிக்கப்பட்ட பூச்சிகளுடன் ஐந்து வெளிநாட்டவர்கள் கைது

Posted by - February 3, 2019
இலங்கையின் வனப்பகுதிகளில் பிடிக்கப்பட்ட பாரிய அளவு பூச்சிகளுடன், ஐந்து வெளிநாட்டவர்கள் கலவான வன பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். செக்கொஸ்லோவாக்கியா…