புத்தளம் – கொழும்பு வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி

Posted by - February 9, 2019
புத்தளம் கொழும்பு பிரதான வீதி தில்லையடி ரத்மல்யா பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்ட கெப் ரக வாகனத்தை முச்சக்கர வண்டி முந்திச்…

எமது கட்சிக்குள் உளவாளிகள் இருக்கின்றனர்-வாசு

Posted by - February 9, 2019
ஜனாதிபதி தேர்தல்  முதலில் நடத்தப்பட வேண்டும் என்று குறிப்பிடுபவர்கள் அனைவரும் ஐக்கிய தேசிய கட்சியின் பங்கா ளிகளாகவே கருதப்படுவார்கள். பிரதமர்…

பெயர்ப்பலகைகளில் முதலில் தமிழே இடம்பெற வேண்டும் – மாநகர சபை

Posted by - February 9, 2019
யாழ்.மாநகரப்பகுதிகளில் பெயர்ப்பலகைகளில் முதலில் தமிழே இடம்பெற வேண்டும் .என்ற யாழ்.மாநகரசபை உறுப்பினர் ப.தர்சானந்தின் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது  யாழ்.மாநகரசபை எல்லைக்குள் அமைந்துள்ள…

கோத்தபாய ராஜபக்ஷ கூறுவது முற்றிலும் பொய்யான தகவலாகும்-குமார வெல்கம

Posted by - February 9, 2019
எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ  தன்னை ஜனாதிபதி வேட்பாளராக்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாகவும், அதற்கு வாழ்த்தும் குறிப்பிட்டுள்ளதாகவும் கோத்தபாய ராஜபக்ஷ  வெளியிட்டுள்ள…

மது போதையில் அனுமதிப் பத்திரமின்றி வாகனம் செலுத்திய சாரதி விளக்கமறியலில்

Posted by - February 9, 2019
மது போதையில் சாரதி அனுமதிப் பத்திரமின்றி வாகனம் செலுத்திய குற்றசாட்டில்  சாரதி ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில்…

மிருதங்க அரங்கேற்றம்

Posted by - February 9, 2019
இன்று (09.02.2019 ) திரு.திருமதி சுந்தரராசா தம்பதியினரின் செல்வ புதல்வன் கார்த்திகன் தொல்புரத்தில் மிருதங்க அரங்கேற்றத்தினை செய்யவுள்ளார்.

கொழும்பு, யாழ் மாவட்டங்களில் டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டம்

Posted by - February 9, 2019
டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டம் எதிர்வரும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அமுல்ப்படுத்துவதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.  கொழும்பு,…

15 இலட்சம் ரூபா பெறுமதியான மரக்குற்றிகள் மீட்பு

Posted by - February 9, 2019
சட்ட விரோதமான முறையில் வெட்டப்பட்ட பதினைந்து இலட்சம் ரூபா பெறுமதியான மரங்களை இன்று கைப்பற்றியுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி…