வெளிநாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது

Posted by - February 13, 2019
ஹிங்குரான்கொட பகுதியில்  வெளிநாட்டு  தயாரிப்பு  கைத்துப்பாக்கியுடன் இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹிங்குரான்கொடை  பொலிஸ் நிலைய  பொறுப்பதிகாரி  தெரிவித்தார்.   குறித்த கைது…

சட்டவிரோத உள்ளுர் துப்பாக்கியுடன் விவசாயி கைது

Posted by - February 13, 2019
மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள  மாவடிவேம்பு பிரதேசத்தில் சட்டவிரோதமாக வைத்திருந்த உள்ளுர் தயாரிப்பு துப்பாக்கி ஒன்றுடன் விவசாயி…

சமிந்த விஜேசிறிக்கு பிணை

Posted by - February 13, 2019
பண்டாரவளை நீதிவான் நீதிமன்றில் இன்று சரணடைந்த ஐக்கிய தேசியக் கட்சியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறியை பிணையில்…

வன்முறையற்ற வாழ்வுக்கான ஓவியர்களின் செயல்வாதம்!

Posted by - February 13, 2019
வன்முறையற்ற வாழ்வு மனித எதிர்பார்ப்பு.வன்முறையை வாழ்வின் அம்சமாக ஆக்கியிருப்பது ஆதிக்க நோக்கங்களுக்கானது. வன்முறையற்ற வாழ்வென்பது ஆதிக்க நீக்கம் பெற்ற வாழ்வின்…

மாகாண சபைத்தேர்தல்களை ஜூன் மாத்திற்குள் நடத்தி முடிக்க வேண்டும் – கெஹெலிய

Posted by - February 13, 2019
மாகாணசபைத் தேர்தலை மேலும் காலம் தாழ்த்தி ஐக்கிய தேசிய கட்சி தொடர்ந்தும் அரசியலமைப்பை மீறும் செயற்பாட்டினை கைவிட வேண்டும்.  ஏற்கனவே…

வட மாகாண ஆளுநரை சந்தித்த இந்திய கல்வித்தூதுக்குழுவினர்

Posted by - February 13, 2019
யாழ்ப்பாணத்தில் கடந்த 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் இடம்பெற்ற கல்விக்கண்காட்சியில் கலந்துகொண்ட இந்தியாவின் முன்னணி பல்கலைக்கழகங்களின் பிரதிநிகளின் தூதுக்குழுவினர்…

நாலக சில்வாவின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு

Posted by - February 13, 2019
முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா மற்றும் இந்தியப் பிரஜை ஆகியோரின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.…

சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு செய்யும் ரோபோட்

Posted by - February 13, 2019
சுவிட்சர்லாந்தில் மனிதர்களை போல ரோபோட்களும் பனியில் ஸ்கேட்டிங் செய்ய பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது. உலகின் பல நாடுகளிலும் தற்போது வளர்ந்து…

அபுதாபியில் உலக வங்கியின் கிளை அலுவலகம் – ஒப்பந்தம் கையெழுத்தானது

Posted by - February 13, 2019
துபாயில் நடந்த உலக அரசு உச்சி மாநாட்டில், அபுதாபியில் உலக வங்கியின் கிளை அலுவலகம் திறக்க ஒப்பந்தம் கையெழுத்தானது.  துபாய்…