புகையிரத பணிப் புறக்கனிப்பு போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தம்

Posted by - March 9, 2019
புகையிரத தொழிற்சங்கங்கள் சில நேற்று நள்ளிரவு முதல் ஆரம்பித்த பணிப் புறக்கனிப்பு போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.  இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின்…

இரத்திணக் கற்களை மீள் ஏற்றுமதி செய்ய திட்டம்-ரெஜினோல்ட் குரே

Posted by - March 9, 2019
இரத்திணக் கற்களை வௌிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து மீள் ஏற்றுமதி செய்யும் வேலைத் திட்டம் ஒன்றை ஆரம்பிக்க உள்ளதாக இரத்திணக்கற்கள்…

வவுனியாவில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட 8 வயது சிறுவன் மீட்பு

Posted by - March 9, 2019
வவுனியாவில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட 8 வயது சிறுவன் மீட்க்கப்பட்டுள்ள நிலையில் தாய் உட்பட மூவருக்கு எதிர்வரும்  11ஆம் திகதி வரை…

மின்வேளியில் அகப்பட்ட யானை பலி

Posted by - March 9, 2019
ஹல்துமுள்ளைப் பகுதியின் வேயெலிய என்ற இடத்தில் மின்வேலியில் அகப்பட்ட யானையொன்ற பலியான  இச்சம்பவம்  இடம்பெற்றுள்ளது. ஹல்துமுள்ளை பொலிசார் மேற்படி சம்பவம்…

பயிற்சி பெற்றவர்களுக்கு மட்டுமே இதன் பின்னர் ஆசிரியர் நியமனம்- ரணில்

Posted by - March 9, 2019
அரச பாடசாலைகளுக்கு எதிர்காலத்தில் பயிற்சிபெற்ற ஆசிரியர்கள் மாத்திரமே நியமிக்கப்படுவர் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் நவீன கல்வித்…

நெய் என விலங்குகளின் கொழுப்பை விற்ற நபர் கைது

Posted by - March 9, 2019
வத்தளை பகுதியில் விலங்குகளின் கொழுப்பை பயன்படுத்தி நெய் தயாரித்து விற்பனை செய்த  நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.  நுகர்வோர்…

மாந்தை மேற்கில் பல்வேறு வேளைத்திட்டங்கள் ஆரம்பம்

Posted by - March 9, 2019
 கம்பெரலிய  வேளைத்திட்டத்தின் கீழ் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஊடாக மன்னார் மாவட்டம் மாந்தை…

கொடிகாமம் வாகன விபத்தில் ஒருவர்பலி

Posted by - March 9, 2019
கொடிகாமம் கச்சாய் வீதியில்  இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் – துவிச்சக்கரவண்டி விபத்தில் படுகாயமடைந்த இருவரில் இளைஞன் ஒருவர் சிகிச்சை பலனின்றி…

செல்லுபடியான விசா இன்றி நாட்டில் இருந்த இருவர் கைது

Posted by - March 9, 2019
செல்லுபடியான விசா இன்றி நாட்டில் தங்கியிருந்த இரண்டு வௌிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  நேற்று மாலை 04 மணியளவில் கல்கிஸ்ஸ பொலிஸ்…

சர்வதேச நீதிபதிகளை பெற்று கொள்ளும் எண்ணமில்லை-லக்ஷமன்

Posted by - March 9, 2019
சர்வதேச நீதிபதிகளை இலங்கை பெற்று கொள்வதற்கு எந்த வித உடன்பாட்டையும் ஏற்படுத்தி கொள்ள வில்லை என்று சபை முதல்வருமான அமைச்சர்…