கடந்த மூன்றரை வருடங்களில் வடகிழக்கில் 20,715 வீடுகள்-சுவாமி

Posted by - March 14, 2019
கடந்த மூன்றரை வருடங்களில் மீள்குடியேற்ற அமைச்சினால் 8,50,000 ரூபா பெறுமதியான 20,715 வீடுகள் வடக்கு, கிழக்கில் வாழும்  குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக…

அகதிகள் விடயத்தில் அரசாங்கம் வெட்கப்பட வேண்டும் – சார்ல்ஸ் நிர்மலநாதன்

Posted by - March 14, 2019
யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு பத்து ஆண்டுகளை கடந்தும் இன்னமும் நாட்டை விட்டு வெளியேறிய தமிழர்களை மீண்டும் நாட்டுக்கு வரவழைக்க முடியாத…

யுத்தம் நிறைவடைந்து 10 வருடங்கள் கழிந்தும் வடக்கில் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை – பிமல் ரத்நாயக்க

Posted by - March 14, 2019
யுத்தம் முடிந்து பத்துவருடமாகியும் வடக்கில் காணிப்பிரச்சினை, சமுகப் பிரச்சினைகள் எதுவும் இதுவரை தீர்க்ககப்படாமல் இருக்கின்றது. அத்துடன் 90 ஆயிரம் விதவைகளில்…

சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்டவர் சிக்கினார்!

Posted by - March 14, 2019
மொரட்டுவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லுனாவ பகுதியில் சட்டவிரோதமான முறையில் மதுபான விற்பானையில் ஈடுபட்ட ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.  சம்பவத்தில் கைதுசெய்யப்பட்டவர் 26…

மாணவர்களின் கோரிக்கை நியாயமானது – தயாசிறி

Posted by - March 14, 2019
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களின் கோரிக்கை நியாயமானது. ஆனால் அரசாங்கத்தின் செயற்பாடுகள் முறையற்றது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர்…

ஈழத்தமிழருக்கான நீதியை உலகம் இழுத்தடிக்க முடியாது – ஐ.நா.வில் அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை.

Posted by - March 14, 2019
ஈழத்தமிழருக்கான நீதியை உலகம் இழுத்தடிக்க முடியாது – ஐ.நா.வில் அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை இடித்துரைப்பு! –அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை– ஈழத்தமிழர்களுக்கு…

யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி உப பீடாதிபதி கலாநிதி தனபாலனுக்கு விருது!

Posted by - March 14, 2019
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி உப பீடாதிபதி கலாநிதி பா.தனபாலன் ஈழ மண ணில் யுத்த காலத்திலும், தற்போதும் ஏழை…

தபால் ஊழியர்களின் போராட்டம் கைவிடப்பட்டது!

Posted by - March 14, 2019
தபால் மற்றும் தொலைத்தொடர்பு உத்தியோகத்தர்கள் சங்கம் இன்று நாடளாவிய ரீதியல் நடத்த திட்டமிட்டிருந்த தொழிற்சங்க நடவடிக்கையை கைவிடுவதற்கு தீர்மானித்துள்ளது.  சம்பந்தப்பட்ட…

இரண்டாவது விஷேட நீதாய மேல் நீதிமன்றம் ஆரம்பித்து வைக்கப்பட்டது!

Posted by - March 14, 2019
மூன்று நீதியரசர்கள் அடங்கிய இரண்டாவது விஷேட நீதாய மேல் நீதிமன்றம் சற்றுமுன்னர் நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா…

ஆசிரியரின் தாக்குதலுக்குள்ளாகி 18 மாணவர்கள் வைத்தியசாலையில்!

Posted by - March 14, 2019
மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பூநொச்சிமுனை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியர் ஒருவரினால் தாக்குதலுக்குள்ளான 18 மாணவர்கள் காத்தான்குடி…