சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்டவர் சிக்கினார்!

256 0

மொரட்டுவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லுனாவ பகுதியில் சட்டவிரோதமான முறையில் மதுபான விற்பானையில் ஈடுபட்ட ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

சம்பவத்தில் கைதுசெய்யப்பட்டவர் 26 வயதுடைய றாகமை பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். 

அத்துடன் அவரிடமிருந்து 500 மாதுபான போத்தல்களை கைப்பற்றியதாகவும் அவற்றின் பெறுமதி 3 இலட்சத்து 75 ஆயிரம் ரூபா எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.