மாகந்துரே மதூஷ் உள்ளிட்டவர்களை விசாரிக்க விசேட குழு நியமனம்

Posted by - March 29, 2019
பிரபல பாதாள உலக குழுத் தலைவர் மாகந்துரே மதூஷுடன் டுபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டவர்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக…

வவுனியாவில் யானைத் தந்தங்களை வைத்திருந்தவர் கைது

Posted by - March 29, 2019
வவுனியா, ஓமந்தை பகுதியில் இரண்டு யானைத் தந்தங்களை வைத்திருந்த நபர் ஒருவரை மாங்குளம் விசேட அதிரடிப் படையினர் கைதுசெய்துள்ளதாக வவுனியா…

சு.க.வுக்கு ஐ.தே.க மீண்டும் அழைப்பு

Posted by - March 29, 2019
தேசிய அரசாங்கமொன்றை மீண்டும் தோற்றுவிப்பது தொடர்பில் இன்னும் இறுதி தீர்மானம் எட்டபடவில்லை. இருப்பினும் வரவு – செலவுத்திட்டத்துக்கான இறுதி வாக்கெடுப்பின்…

வெப்பம் காரணமாக மயங்கி வீழ்ந்த வயோதிபர் உயிரிழப்பு!

Posted by - March 29, 2019
மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போது கடும் வெப்பத்தால் மயங்கி வீழ்ந்த வயோதிபர் பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் யாழ்ப்பாணம், தல்லையப்புலம் பகுதியில்…

பிரபல சிங்களமொழி பாடகி ஏஞ்சலின் குணதிலக்க காலமானார் !

Posted by - March 29, 2019
பிரபல சிங்கள மொழிப் பாடகி ஏஞ்சலின் குணதிலக்க இன்று வெள்ளிக்கிழமை காலமானார்.  பிரபல சிங்கள மொழி பாடகியான ஏஞ்சலின் தனது…

நம்பி வாக்களித்தவர்களை அரசாங்கம் இருட்டில் தள்ளியுள்ளது!

Posted by - March 29, 2019
ஆட்சியாளர்களை நம்பி வாக்களித்த மக்களை அரசாங்கம் இருட்டில் தள்ளிவிட்டதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், மஹிந்தானந்த அளுத்கமகே, மின் வெட்டு திட்டமிடப்பட்ட…

அமைச்சர்கள் மாதாந்த மின் கட்டணப்பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும் – ஜே.வி.பி.

Posted by - March 29, 2019
மக்கள் மின்சாரத்தை கட்டுப்பாடுடன் பயன்படுத்த வலியுறுத்தும் அரசாங்கம் முதலில் அமைச்சர்களின் மாதாந்த  மின் கட்டணப்பட்டியலை சபையில் சமர்ப்பிக்க வேண்டும். ஏனெனில்…

7 பேர் கொண்ட குழு நியமனம்!

Posted by - March 29, 2019
டுபாயிலிருந்து நாடு கடத்தப்படும் சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதற்கு, குற்றப்புலனாய்வு பிரிவின் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா…