தேர்தலின் மூலம் முழு அரசாங்கத்தையும் மாற்றுவதே தமது நோக்கம்- மஹிந்த

Posted by - April 15, 2019
இந்த அரசாங்கத்துக்குள் அங்கும் இங்கும் மாற்றம் ஏற்பட்டுப் பிரயோசனம் இல்லையெனவும், பெரிய ஒரு தேர்தலின் மூலம் முழு அரசாங்கத்தையும் மாற்றுவதே…

டுபாயில் கைது செய்யப்பட்ட மேலும் 8 பேர் அடுத்துவரும் நாட்களில் இலங்கைக்கு…

Posted by - April 15, 2019
மாகந்துரே மதூஸுடன் டுபாயில் கைது செய்யப்பட்டுள்ள மேலும் 8 பேர் அடுத்துவரும் தினங்களில் இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ளதாக டுபாய் வட்டாரங்கள்…

வடக்கில் இராணுவத் தளங்களை அகற்ற முடியாது-ருவன் விஜேவர்த்தன

Posted by - April 15, 2019
தேசிய பாதுகாப்பு நலன்களைக் கருத்திற்கொண்டு செயற்பட வேண்டிய தேவை உள்ளமையால் வடக்கில்  இராணுவத் தளங்களை வேறு இடத்துக்கு மாற்றவோ அல்லது…

நாட்டுக்குள் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு – ரவி

Posted by - April 15, 2019
வடக்கு- கிழக்குத் தமிழர்களின் பிரச்சினைகளுக்கானத் தீர்வை இலங்கைக்குள் பெற்றுக்கொடுப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என்று அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். மட்டக்களப்பில்…

சில பகுதிகளுக்கு மின்சாரம் தடை

Posted by - April 15, 2019
ஹோமாகம, பாதுக்கை, ஹொரண, கொட்டாவ மற்றும் அவிஸ்ஸாவெல்ல ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  மரம் ஒன்று முறிந்து விழுந்ததன்…

பொலிஸாரை தாக்கிவிட்டு பெண் ஒருவரை கற்பழித்த பிரதேச சபை உறுப்பினர் கைது

Posted by - April 15, 2019
கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் கடமை புரியும் பொலிஸ் அதிகாரிகள் இருவர் உட்பட 10 பேரை தாக்கி காயங்களுக்கு உள்ளாக்கிய சம்பவம்…

மகளின் திருமணத்திற்காக பரோல் கேட்டு நளினி வழக்கு- தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

Posted by - April 15, 2019
மகளின் திருமணத்திற்காக 6 மாதம் பரோல் கேட்டு நளினி தாக்கல் செய்த மனுவிற்கு தமிழக அரசு பதிலளிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம்…

சம்மந்தனை நம்பி வாக்களிப்பது சரியா?

Posted by - April 15, 2019
தமிழ் மக்களின் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளும் அரசியல் கட்சிகளோ அல்லது ஜனாதிபதி வேட்பாளர் யாராக இருந்தாலும் அவர்களுக்கே தமிழ் மக்கள் தமது…

கிறிஸ்தவ மத நிகழ்வு ஒன்றுக்கு யாழ்ப்பாணப் பொலிஸார் தடை!

Posted by - April 15, 2019
யாழ்ப்பாணம் மாநகரசபை மைதானத்தில் நடைபெறவிருந்த கிறிஸ்தவ மத நிகழ்வு ஒன்றுக்கு யாழ்ப்பாணப் பொலிஸார் தடை விதித்துள்ளனர். இன்றிலிருந்து தொடர்ந்து மூன்று…

வவுனியாவில் இளைஞர்குழு அட்டகாசம் ; மூவர் கைது!

Posted by - April 15, 2019
வவுனியா, கோவில்குளம் பகுதியில் இளைஞர் குழுவினால் கார் மற்றும் முச்சக்கரவண்டி அடித்து நெறுக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம்…