வலிக்கிறது வருடங்கள் பத்தாகியும் – இரா.செம்பியன்-

Posted by - May 9, 2019
வலிக்கிறது வருடங்கள் பத்தாகியும். ***** **** திரும்பிப் பார்க்கிறேன் வருடங்கள் பத்தாகியும் வலியின் தடங்களை..! கொட்டிய நச்சு வெடிகளுக்கு மத்தியிலே…

முள்ளிவாய்க்காலோடு பொறி கொண்ட விடுதலையை ஊதிப் பெரிதாக்கு – எங்கள் வீரர்க்கு இறப்பே இல்லை

Posted by - May 9, 2019
கொடிய நீண்ட இரவின் பிறப்பில் எலும்பும் சதையுமாக எரிந்து கொண்டிருந்தது முள்ளிவாய்க்கால். கனவுகள் உடைந்து கல்லறைக்குள் ஒளித்துக் கொண்டது இரத்தமும்…

கடும் மழைக்கு மத்தியில் பிரான்சு பொண்டியில் இடம்பெற்ற கவனயீர்ப்பு நிகழ்வு!

Posted by - May 9, 2019
முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் வலிசுமந்த 10 ஆவது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு இன அழிப்புக்கு நீதி கோரிய கவனயீர்ப்பும் போராட்டமும்…

முள்ளிவாய்க்கால் முடிவல்ல ஆரம்பம் வரலாற்றின் விடுதலைக் கோட்பாடு — ஈழத்து நிலவன் –

Posted by - May 9, 2019
இன அழிப்பின் பத்தாவது வருடத்தில் நிற்கிறோம், அழிக்கப்பட்டுக்கொண்டே… – முள்ளிவாய்க்கால் முடிவல்ல ஆரம்பம் “ஒடுக்குவோர் ஒருபோதும் தாமாக முன்வந்து சுதந்திரத்தைக்…

‘சஹ்ரான் உயிர் வாழ்கிறார்’ என்ற கதையின் பின்புலம்

Posted by - May 9, 2019
சஹ்ரான் நாட்டைவிட்டுச் சென்றுவிட்டார் என்று ஒரு கதை, இப்போது வெளிவரத் தொடங்கியிருக்கிறது. அவர் தற்கொலைத் தாக்குதலில் இறந்துவிட்டார் என்று, கடந்த வாரம்…

ஞாயிறு ஆராதனைகள் வழைமைப்போன்று இடம்பெறும்!

Posted by - May 9, 2019
உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதல்களின் பின்னர் கொழும்பு மாநகரில் உள்ள பல தேவாலயங்களில் வழைமையான ஞாயிறு ஆராதனைகள் இடம்பெற்றிராத நிலையில்,…

உடல் வலிமை கூடும் என நம்பி அணில் உண்ட தம்பதி பலி – அதிர்ச்சி தகவல்

Posted by - May 9, 2019
மங்கோலியா நாட்டில் அணிலை பச்சையாக சாப்பிட்டால் உடல் வலிமை கூடும் என்ற நம்பிக்கையில் அதனை உண்ட தம்பதி பரிதாபமாக உயிரிழந்தனர்.

சோதனையில் கண்டுபிடிக்கப்படும் ஆயுதங்கள் படங்களை வெளியிட தடை

Posted by - May 9, 2019
சோதனை  நடவடிக்கைகளை சமூக வலைத்தளங்கள் மற்றும்  ஊடகங்களில் வெளியிடுவதை தற்காலிகமாக  தவிர்த்துக் கொள்ளுமாறு அரசாங்க தகவல் திணைக்களம் கோரிக்கை விடுத்தது.…

பாக்கிஸ்தான் ஆப்கான் அகதிகளை நாடுகடத்தவேண்டாம்- சர்வதேச அமைப்புகள் வேண்டுகோள்

Posted by - May 9, 2019
அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்களிற்கு இலங்கை அரசாங்கம் உரிய பாதுகாப்பை வழங்கவேண்டும் என சர்வதேச அமைப்புகள் பல கூட்டாகவேண்டுகோள் விடுத்துள்ளன. சர்வதேச…

நான்கு வருடத்தில் ரூபாவின் பெறுமதி பாரிய வீழ்ச்சி – விமல்

Posted by - May 9, 2019
எந்தவொரு காலத்திலும் இடம்பெறாத அளவு ரூபாவின் வீழ்ச்சி இந்த 4 வருடகங்களிலே ஏற்பட்டிருக்கின்றது. அதனால் அரசாங்கம் சுற்றுலா துறையினர் நாட்டுக்கு…