நெருக்கடியை தீர்க்க 3 வழிமுறைகள் – டிவ் குணசேகர

Posted by - July 9, 2016
தற்போது நாடு முகம் கொடுத்துள்ள பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கு 3 வழிமுறைகள் காணப்படுவதாக இலங்கை கம்மியூனீச கட்சியின் பொது செயலாளர்…

காணிகளை விடுவிக்க கோரி கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்

Posted by - July 9, 2016
கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபைக்கு உட்பட்ட கிளிநகர் பகுதியில் தமது காணிகளை விடுவிக்க கோரி பொது மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்…

நிழல் அமைச்சர்கள் கூடவுள்ளனர்.

Posted by - July 9, 2016
மஹிந்த அணியினரால் அமைக்கப்பட்டுள்ள நிழல் அமைச்சரவை அடுத்த வாரம் நாடாளுமன்ற கட்டிடத்தொகுதியில் ஒன்று கூடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜித்…

இலங்கை பிரதான கேந்திர நிலையமாக மாறும் – சீன வெளிவிவகார அமைச்சர்

Posted by - July 9, 2016
சீனாவின் கடற்போக்கு வரத்துடன் இணைவதன் ஊடாக இலங்கை இந்து சமுத்திரத்தின் பிரதான கேந்திர நிலையமாக மாறும் என இலங்கை வந்துள்ள…

1000 வருடங்கள் பழமையான விகாரை கண்டுப்பிடிப்பு

Posted by - July 9, 2016
அம்பாறை ரஜகல பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராட்சிகளின் போது ஆயிரம் வருடங்கள் பழமையான விகாரையொன்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ ஜயவர்தன புர பல்கலைக்கழகத்தின்…

காலியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

Posted by - July 9, 2016
காலி – பேரூந்து தரிப்பிடத்துக்கு அருகில் இருந்து இன்று காலை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. காவற்துறையினருக்கு கிடைத்த தகவல்…

ஹெரொயினுடன் மாலைத்தீவு பொதுமகன்கள் கைது

Posted by - July 9, 2016
சர்வதேச ரீதியாக போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுவந்த இரண்டு மாலைத்தீவு நாட்டவர்கள் தெஹிவளை பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இன்று அதிகாலையில்…

மஹிந்த அரசாங்கத்துக்கெதிராக முறைப்பாடு

Posted by - July 9, 2016
முன்னைய அரசாங்க காலத்தில் இலங்கை கப்பல் கூட்டுத்தாபனத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட கப்பல் ஒன்றின்மூலம் அரசாங்கத்துக்கு பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளதாக முறைப்பாடொன்று…

உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி போட்டி – வைகோ திட்டவட்டம்

Posted by - July 9, 2016
சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியால் சோர்ந்துவிடவில்லை என்றும், உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி போட்டியிடும் எனவும் மதிமுக பொதுச் செயலாளர்…

தமிழக மீனவர்கள் 11 பேர் காவல் மீண்டும் நீட்டிப்பு

Posted by - July 9, 2016
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த 4 மீனவர்களை கடந்த மாதம் 2ஆம் திகதியும், ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தைச் சேர்ந்த மீனவர்கள்…