உலகில் தற்கொலை அதிகமுள்ள 5 நாடுகளில் இலங்கையும்

Posted by - August 3, 2016
உலகில் அதிகமாக தற்கொலை இடம்பெறும் முதல் ஐந்து நாடுகளுக்குள் இலங்கையும் உள்ளடங்கியிருப்பதாக களனி பல்­க­லைக்கழ­கத்தின் வெகு­சனத் தொடர்புத்­துறை பேரா­சி­ரியர் கலாநிதி…

எனது மகனை இராணுவத்தினர் சுட்டனர், வழக்குத் தொடர்ந்தேன் நீதி கிடைக்கவில்லை!

Posted by - August 3, 2016
இந்திய இராணுவத்தினரால் எனது இரண்டு பிள்ளைகளை இழந்தேன், முள்ளிவாய்காலில் எனது மூன்றாவது மகனையும் இழந்துள்ளேன் என முல்லைத்தீவில் நடைபெற்ற போர்க்குற்ற…

தமிழ் கலாசார முறைப்படி திருமணம் செய்த வெளிநாட்டு தம்பதி

Posted by - August 3, 2016
பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த சோடிகள் இருவர் தமிழர் பாரம்பரியப்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் திருமணம் செய்துகொண்டனர்.    

வைத்தியர்களுக்கு 2ஆம் மொழி அறிவு கட்டாயமாக்கப்படவேண்டும்!

Posted by - August 3, 2016
வைத்தியர்களுக்கு சிங்களம் மற்றும் தமிழ்மொழி அறிவு அத்தியாவசியமானதாகும். இதன் அடிப்படையில் அரச வைத்தியர்களுக்கு இரண்டாம்மொழி அறிவு வழங்குவது தொடர்பில் ஏற்பட்டுள்ள…

யாழ்.நீதிபதி சொன்னதால் குத்தினேன்- கைது செய்யப்பட்டவர் வாக்குமூலம்!

Posted by - August 3, 2016
சுன்னாகம் பகுதியில் பெண்ணொருவரைத் தொடர்ச்சியாகத் தொந்தரவு செய்து வந்ததாகக் கூறப்படும் குடும்பஸ்தரை அப்பெண்ணின் சகோதரன் முகத்திலேயே குத்திய காயப்படுத்தியுள்ளார்.

ஜப்பான்- சீன அதிகாரப் போட்டிக்குள் சிக்கிக் கொள்ளுமா சிறிலங்கா?

Posted by - August 3, 2016
சிறிலங்கா மீதான சீனாவின் செல்வாக்கு அதிகரித்துள்ள நிலையில், தற்போது ஜப்பானும் சிறிலங்கா மீதான தனது கவனத்தை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இலங்கைத்…

முள்ளிவாய்க்கால் பகுதியில் காணி அபகரிப்புக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எதிர்ப்பு

Posted by - August 3, 2016
முல்லைத்தீவு மாவட்டம் முள்ளிவாய்க்கால் பகுதியில் மக்களுக்குச் சொந்தமான 617 ஏக்கர் காணிகளை அளவீடுசெய்து அக்காணிகளை நிரந்தரமாக கடற்படையினருக்குச் சொந்தமாக்கும் முயற்சிக்கு…

பக்தர்கள் தமது கைகளால் அபிடேகம் செய்ய கீரிமலை புனித கடற்கரையில் சிவனின் லிங்கோற்பவர் மூர்த்தம்

Posted by - August 3, 2016
கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்திற்கு வடதிசையில், குழந்தைவேல் சுவாமிகள் ஆலய வளாகத்தில் சிவபெருமானின் இலிங்ககோற்பவர் மூர்த்தம் அமைக்கப்பட்டு திங்கட்கிழமை செந்தமிழ் அர்ச்சகர்களால்…

10 ஆயிரம் நாட்கள் பூர்த்தியானதை முன்னிட்டு…..

Posted by - August 3, 2016
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்ற உறுப்பினராகி 10 ஆயிரம் நாட்கள் பூர்த்தியானதை முன்னிட்டு பல்வேறுபட்ட சமய நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.…

நட்டையீட்டை முழுமையாக வழங்க இணக்கம்

Posted by - August 3, 2016
சாலாவ ஆயுதக்களஞ்சியை சாலையில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நட்டையீட்டை முழுமையாக வழங்க திறைசேரி இணக்கம் வெளியிட்டுள்ளது. அனர்த்த…