உலகில் அதிகமாக தற்கொலை இடம்பெறும் முதல் ஐந்து நாடுகளுக்குள் இலங்கையும் உள்ளடங்கியிருப்பதாக களனி பல்கலைக்கழகத்தின் வெகுசனத் தொடர்புத்துறை பேராசிரியர் கலாநிதி…
வைத்தியர்களுக்கு சிங்களம் மற்றும் தமிழ்மொழி அறிவு அத்தியாவசியமானதாகும். இதன் அடிப்படையில் அரச வைத்தியர்களுக்கு இரண்டாம்மொழி அறிவு வழங்குவது தொடர்பில் ஏற்பட்டுள்ள…
சுன்னாகம் பகுதியில் பெண்ணொருவரைத் தொடர்ச்சியாகத் தொந்தரவு செய்து வந்ததாகக் கூறப்படும் குடும்பஸ்தரை அப்பெண்ணின் சகோதரன் முகத்திலேயே குத்திய காயப்படுத்தியுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டம் முள்ளிவாய்க்கால் பகுதியில் மக்களுக்குச் சொந்தமான 617 ஏக்கர் காணிகளை அளவீடுசெய்து அக்காணிகளை நிரந்தரமாக கடற்படையினருக்குச் சொந்தமாக்கும் முயற்சிக்கு…
கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்திற்கு வடதிசையில், குழந்தைவேல் சுவாமிகள் ஆலய வளாகத்தில் சிவபெருமானின் இலிங்ககோற்பவர் மூர்த்தம் அமைக்கப்பட்டு திங்கட்கிழமை செந்தமிழ் அர்ச்சகர்களால்…
சாலாவ ஆயுதக்களஞ்சியை சாலையில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நட்டையீட்டை முழுமையாக வழங்க திறைசேரி இணக்கம் வெளியிட்டுள்ளது. அனர்த்த…
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 யேர்மனி -Dortmund. காணொளி