அடைக்கலம் கோரிய இலங்கை தமிழர் சிறையில் அடைக்கப்பட்டார்.

Posted by - August 10, 2016
செக் குடியரசில் அரசியல் அடைக்கலம் கோரும் நோக்கில் ப்ராக் வானுர்தி தளத்தை சென்றடைந்த இலங்கை தமிழர் ஒருவர் அந்த நாட்டில்…

4 தமிழக மீனவர்களுக்கு விளக்கமறியலில்

Posted by - August 10, 2016
நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட நான்கு தமிழக மீனவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்கள் ஊர்காவற்துறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது…

சுனாமியின் போது தமிழக முதல்வர் இலங்கைக்கு உதவியளித்தார்.

Posted by - August 10, 2016
சுனாமியின் பின்னர் இடம்பெற்ற புனர்வாழ்வு திட்டத்தின் போது தமிழக முதலமைச்சர் ஜெயலிலதா ஜெயராம் இலங்கை அரசாங்கத்திற்கு உதவியளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக…

உதயங்க வீரதுங்க தொடர்பில் அறிவித்தல்

Posted by - August 10, 2016
இலங்கையின் ரஷ்யாவுக்கான முன்னாள் தூதர் உதயங்க வீரதுங்கவுக்கு நீதிமன்ற அறிவித்தலை கையளிக்க முடியாத நிலை உள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சு கொழும்பு…

சிறுமி துஷ்பிரயோகம் – பிரதான சந்தேகநபருக்கு விளக்கமறியல்

Posted by - August 10, 2016
கிளிநொச்சி பளைப்பகுதி தனியார் விடுதியொன்றில் பதினைந்து வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில் பிரதான சந்தேகத்துக்குரியவரை எதிர்வரும்…

அரசியலமைப்பு சிறுபான்மையினரை பாதிக்காத வகையில் அமைய வேண்டும்

Posted by - August 10, 2016
அரசியலமைப்பு மறுசீரமைப்பின் போது மேற்கொள்ளப்படவுள்ள தேர்தல் சீர்த்திருத்தம் சிறுபான்மை சமூகத்துக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் அமையப்பெற வேண்டும் என்று…

கொத்துக்குண்டுகள் வீசப்பட்டதை கண்ணால் கண்டதாக சாட்சியம்

Posted by - August 9, 2016
இறுதிக்கட்டப் போரில் கொத்துக்குண்டுகள் வீசப்பட்டதை கண்ணால் கண்டதாக, நல்லிணக்க பொறிமுறை குறித்து மக்களின் கருத்துக்களை கேட்டறியும் செயலணியிடம் எஸ்.தெய்வேந்திரம்பிள்ளை என்பவர்…

ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளேயின் கொலை வழக்கு, 8 வருடங்களின் பின்னர் நேற்று விசாரணைக்கு

Posted by - August 9, 2016
படுகொலை செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் அமரர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளேயின் கொலை வழக்கு, 8 வருடங்களின் பின்னர் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.…

முன்னாள் போராளி உயிரிழப்பு

Posted by - August 9, 2016
விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் மீதான ‘நச்சு ஊசி’ விவகாரம் அண்மைய நாட்களில் பூதாகரமாக உருவெடுத்துள்ள வரும் நிலையில்,…

மார்ச் மாதத்துடன் போர்க்குற்ற அழுத்தத்திலிருந்து விடுபடுவோம்- ராஜித நம்பிக்கை

Posted by - August 9, 2016
இலங்கைக்கு எதிராக சர்வதேச ரீதியில் எழுந்துள்ள சகல அழுத்தங்களும் அடுத்த வருடம் மார்ச் மாதத்துடன் முடிவிற்கு வந்துவிடும் என்றும், ஐ.நா…