சிறுமி துஷ்பிரயோகம் – பிரதான சந்தேகநபருக்கு விளக்கமறியல்

Posted by - August 10, 2016
கிளிநொச்சி பளைப்பகுதி தனியார் விடுதியொன்றில் பதினைந்து வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில் பிரதான சந்தேகத்துக்குரியவரை எதிர்வரும்…

அரசியலமைப்பு சிறுபான்மையினரை பாதிக்காத வகையில் அமைய வேண்டும்

Posted by - August 10, 2016
அரசியலமைப்பு மறுசீரமைப்பின் போது மேற்கொள்ளப்படவுள்ள தேர்தல் சீர்த்திருத்தம் சிறுபான்மை சமூகத்துக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் அமையப்பெற வேண்டும் என்று…

கொத்துக்குண்டுகள் வீசப்பட்டதை கண்ணால் கண்டதாக சாட்சியம்

Posted by - August 9, 2016
இறுதிக்கட்டப் போரில் கொத்துக்குண்டுகள் வீசப்பட்டதை கண்ணால் கண்டதாக, நல்லிணக்க பொறிமுறை குறித்து மக்களின் கருத்துக்களை கேட்டறியும் செயலணியிடம் எஸ்.தெய்வேந்திரம்பிள்ளை என்பவர்…

ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளேயின் கொலை வழக்கு, 8 வருடங்களின் பின்னர் நேற்று விசாரணைக்கு

Posted by - August 9, 2016
படுகொலை செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் அமரர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளேயின் கொலை வழக்கு, 8 வருடங்களின் பின்னர் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.…

முன்னாள் போராளி உயிரிழப்பு

Posted by - August 9, 2016
விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் மீதான ‘நச்சு ஊசி’ விவகாரம் அண்மைய நாட்களில் பூதாகரமாக உருவெடுத்துள்ள வரும் நிலையில்,…

மார்ச் மாதத்துடன் போர்க்குற்ற அழுத்தத்திலிருந்து விடுபடுவோம்- ராஜித நம்பிக்கை

Posted by - August 9, 2016
இலங்கைக்கு எதிராக சர்வதேச ரீதியில் எழுந்துள்ள சகல அழுத்தங்களும் அடுத்த வருடம் மார்ச் மாதத்துடன் முடிவிற்கு வந்துவிடும் என்றும், ஐ.நா…

நாகசாசியில் குண்டு வீசப்பட்டு 71 வருடங்கள் பூர்த்தி

Posted by - August 9, 2016
ஜப்பானின் நாகசாசியில் அமரிக்க வான்படையினர் அணுக்குண்டுகளை வீசி பல்லாயிரம் பேர் கொல்லப்பட்டு இன்றுடன் 71 வருடங்கள் நிறைவடைந்துள்ளன.   இந்த…

இராணுவ புரட்சியுடன் தொடர்புடைய பலர் கைது

Posted by - August 9, 2016
துருக்கியில் கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட இராணுவப்புரட்சியில் தொடர்புடைய 26ஆயிரம் பேர் வரை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.   துருக்கியின் நீதியமைச்சர்  பேகிர் பொஸ்டக்…

ஆணி வைப்பவர்களை தேடி விசாரணை

Posted by - August 9, 2016
வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி தூர சேவையில் ஈடுபடும் பேரூந்துக்களின் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் பாதைகளில் ஆணி வைப்பவர்களை…