வடக்கு மாகாணத்தில் நிராகரிக்கப்பட்ட பொருத்து வீடுகள் மலையகப் பகுதிக்கு பொருத்தமாகலாம்

Posted by - August 13, 2016
காலநிலையைக் காரணம் காட்டி வடக்கு மாகாணத்தில் நிராகரிக்கப்பட்ட பொருத்து வீடுகள் மலையகப் பகுதிக்கு பொருத்தமானதா என ஆராய்ந்து பரிசீலிக்கும்படி பிரதமர்…

வடக்கு மாகாணசபையின் ஏற்பாட்டில் முன்னாள் போராளிகளுக்கு மருத்துவப் பரிசோதனை

Posted by - August 13, 2016
வடக்கு மாகாணசபையின் ஏற்பாட்டில் முன்னாள் போராளிகள் அனைவருக்கும் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. இந்நிலையில் தமது விபரங்களைப் பதிவுசெய்யுமாறு முன்னாள் போராளிகளிடம்…

கிளிநொச்சியில் கோழி திருடிய இராணுவத்தினர்!

Posted by - August 13, 2016
கிளிநொச்சி தருமபுரப் பகுதியில் வீடொன்றினுள் புகுந்து கோழி களவெடுத்த இராணுவத்தினர் ஒருவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு நீதிமன்றத்தின் பணிப்பிற்கமைய கோழி…

அரசியல் கைதி இராசையா ஆனந்தராசா தன்னை உடனடியாக மருத்துவப் பரிசோதனைக்குட்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளார்

Posted by - August 13, 2016
அனுராதபுரம் சிறைச்சாலையில் ஊசி ஏற்றப்பட்டதன் காரணமாக மனநிலை பாதிப்படைந்ததாகக் கூறப்படும் அரசியல் கைதி இராசையா ஆனந்தராசா தன்னை உடனடியாக மருத்துவப்…

தலீபானால் தடுத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டவர்கள் விடுதலை

Posted by - August 13, 2016
ஆப்கானிஸ்தானில், தலீபான் அமைப்பினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த 5 வெளிநாட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.   கடந்த நான்காம் திகதி கடத்தப்பட்டவர்களே விடுவிக்கப்பட்டுள்ளனர்.…

பாகிஸ்தானில் குழந்தை விற்பனையில் ஈடுபட்டவர்கள் கைது

Posted by - August 13, 2016
புதிதாக பிறந்த குழந்தைகளை விற்பனை செய்த குற்றச்சாட்டில் பாகிஸ்;தான் மருத்துவமனை பணியாளர்கள் பலர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானின்…

காணாமல் போனோர் அலுவலகத்தில் ஜே வி பி முறையிடவுள்ளது

Posted by - August 13, 2016
ஜேவிபியின் ஸ்தாபகர் ரோகன விஜயவீர அதன் முன்னாள் செயலாளர் உபதிஸ்ஸ கமநாயக்க உட்பட்ட ஜேவிபியின் உறுப்பினர்கள் தொடர்பில் காணாமல் போனோர்…

இளைஞர் மீது அமைச்சர் தாக்குதல்

Posted by - August 13, 2016
அமைச்சர் பாலித ரங்கே பண்டாரவினால் தாக்கப்பட்டதாக கூறப்படும் இளைஞர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். புத்தளம் – பல்லம – பொத்துக்குளம்…