தலீபானால் தடுத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டவர்கள் விடுதலை

306 0

b1-2ஆப்கானிஸ்தானில், தலீபான் அமைப்பினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த 5 வெளிநாட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

 

கடந்த நான்காம் திகதி கடத்தப்பட்டவர்களே விடுவிக்கப்பட்டுள்ளனர்.

 

ரஷ்ய பிரஜை உட்பட நான்கு பாகிஸ்தான் பிரஜைகளே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

பாகிஸ்தான் அரசாங்கத்தின் தலையீட்டில் நடைபெற்ற கலந்துரையாடல்களின் பிரதிபலனாக குறித்த ஐந்து பேரும் விடுவிக்கப்பட்டுள்ளதாக அந்த தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.