இளைஞர் மீது அமைச்சர் தாக்குதல்

244 0

rangebandaraஅமைச்சர் பாலித ரங்கே பண்டாரவினால் தாக்கப்பட்டதாக கூறப்படும் இளைஞர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புத்தளம் – பல்லம – பொத்துக்குளம் பிரதேசத்தில் வைத்து நேற்று இரவு அமைச்சர் தம்மை தாக்கியதாக குறித்த இளைஞர் தெரிவித்தார்.
தாக்குதல் நடத்தியதன் பின்னர் தம்மை அமைச்சரது வாகனத்திலேயே அழைத்து சென்று காவல்நிலையத்தில் ஒப்படைத்ததாக அவர் குறிப்பிட்டார்.
அதன்பின்னரே, குறித்த இளைஞரை மருத்துவமனையில் அனுமதித்ததாக பல்லம காவற்துறையினர் தெரிவித்தனர்.