இலங்கையில் மேலும் பல காவல்நிலையங்கள்

Posted by - August 15, 2016
இலங்கையில் உள்ள காவல்நிலையங்களை 600ஆக அதிரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுகிறது. காவல்துறை மா அதிபர் பூஜித ஜயசுந்தர இதனை…

காணாமல் போனோர் தொடர்பான சட்டமூலம் – ஹெல உறுமய வரவேற்பு

Posted by - August 15, 2016
இலங்கையின் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட காணாமல் போனோர் தொடர்பான அலுவலக அமைப்பு சட்டத்தை கொண்டு காணாமல் போன ஆயிரக்கணக்கான படைவீரர்களின் நிலையை…

இலங்கைக்கு அமெரிக்கா தொடர்ந்தும் உதவும் – அடுல் கெசாப்

Posted by - August 15, 2016
இலங்கைக்கு தொடர்ந்தும் அமெரிக்க அதிகாரிகள் வருவது, அமெரிக்காவின் முழுமை ஆதரவை வெளிப்படுத்துவதை நோக்காக கொண்டதாகும் என்று தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்க தூதுவர்…

விஷ ஊசி மருந்து உண்மை கண்டறியப்பட வேண்டும் – செல்வரட்னம் சிறிதரன்

Posted by - August 15, 2016
முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கு விஷ ஊசி மருந்து ஏற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் விடயம் இப்போது விவகாரமாகி விஸ்வரூபம் எடுத்துள்ளது.

பொதுவாக புலிகளின் சிறைக்காவலர்கள் எம்முடன் மிகவும் நட்புடன் பழகுவார்கள்-அஜித் போயகொட

Posted by - August 15, 2016
எங்களைப் பார்ப்பதற்காக விருந்தினர் ஒருவர் வருவதாக எம்மிடம் கூறப்பட்டது. நாங்கள் விருந்தினரைச் சந்திப்பதற்காக எமது சிறைக்கூடங்களிலிருந்து வெளியில் கொண்டு செல்லப்பட்டு…

யேர்மனியில் நடைபெற்ற செஞ்சோலை படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்

Posted by - August 14, 2016
முல்லைத்தீவு மாவட்டத்தின் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை சிறுமிகள் இல்லத்தின் மீது, கடந்த 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 14ஆம்…

யாழில் செஞ்சோலை படுகொலை நினைவேந்தல் உணர்வுபூர்வமாக நடைபெற்றது

Posted by - August 14, 2016
கடந்த 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் திகதி முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவில் வள்ளிபுனம் கிராமத்தில் அமைந்திருந்த…

இன்று யாழ் பொது நூலக கேட்போர் கூடத்தில் தமிழ் மக்கள் பேரவையின் அரசியல் உபகுழுவினர் கலந்தாலோசிப்பு

Posted by - August 14, 2016
வடக்கு-கிழக்கு தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்படும் பௌத்தமயமாக்கல், சிங்கள குடியேற்றங்கள் மற்றும் காணாமல் போதல், அரசியல் கைதிகள் விவகாரத்திற்கு மைத்திரி –…

இலங்கை அரசால் மேற்கொள்ளப்பட்ட ஆகாய தாக்குதல் கொல்லப்பட்ட 61 செஞ்சோலை பிள்ளைகளின் நினைவு தினம் இன்று மாலை யாழ்.முனியப்பர் கோவில் முன்பாக நடைபெற்றது.

Posted by - August 14, 2016
செஞ்சோலை படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று மாலை யாழ்ப்பாணத்தில் விசேட நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. தமிழ்…

திருமலை-உப்புவெளியில் ஆயுதங்கள் மீட்பு

Posted by - August 14, 2016
திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சர்தாபுர கன்னியா வீதியிலுள்ள காட்டுப்பகுதியில் மர்மமான பையொன்று கிடப்பதாக பொது மக்கள் சர்தாபுர விசேட…