காஷ்மீர் விடயம் – இந்தியாவை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் பாகிஸ்தான்

Posted by - August 16, 2016
காஷ்மீர் விடயம் தொடர்பில் பேச்சுவார்த்தைக்கு வருமாறு, பாகிஸ்தான் மீண்டும் இந்தியாவை அழைத்துள்ளது. பாகிஸ்தானின் வெளிவிவகார பேச்சாளர் நபீஸ் சகாரியா இதனைத்…

ஜார்காண்ட் மாநிலத்தில் மின்னல் தாக்கி 4 பேர் பலி

Posted by - August 16, 2016
இந்தியாவின் ஜார்காண்ட் மாநிலத்தில் உள்ள சட்ரா மாவட்டத்தில் கடுமையான மின்னல் தாக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் குறைந்த பட்சம் 4 பேர்…

போதைப் பொருள் பழக்கத்துக்கு அடிமையாகும் பாடசாலை மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Posted by - August 16, 2016
சென்னை நகரில் போதைப் பொருள் பழக்கத்துக்கு அடிமையாகும் பாடசாலை மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக ஊடகங்கள் இதனைத்…

விமான நிலையத்தில் கத்தியுடன் ஒருவர் கைது

Posted by - August 16, 2016
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்குள் கத்தியுடன் பிரவேசித்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விமானப்படைப் பேச்சாளர் இதனைத் தெரிவித்துள்ளார். குறித்த நபரிடம்…

சந்திரிக்காவிடம் நட்ட ஈடு கோரவுள்ள கோட்டா

Posted by - August 16, 2016
சந்திரிக்காவிடம் நட்ட ஈடு கோரி, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ சட்ட கடிதத்தை அனுப்பிவைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினரான…

அன்டனி ஜெகநாதனுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை

Posted by - August 16, 2016
வடமாகாண சபை உறுப்பினர் அன்டனி ஜெகநாதனுக்கு எதிராக இலங்கை தமிரசு கட்சி ஒழுக்காற்று விசாரணை நடத்தவுள்ளது. தமிழரசு கட்சியின் செயற்குழு…

அவுஸ்ரேலிய செல்ல முயன்ற 17 பேர் கைது

Posted by - August 16, 2016
படகொன்றில் அவுஸ்திரேலியாவை நோக்கி பயணித்த போது கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் அனைவரும் குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் கையளிக்கப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையினரால்…

அன்ரனி ஜெகநாதனுக்கு எதிராக விசாரணை

Posted by - August 16, 2016
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மீது ஒலிவாங்கியை வீசியமை தொடர்பாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் அன்ரனி ஜெகநாதன்…

இந்தியா வடமாகாண தமிழ் மக்களுக்கு வழங்கும்; உதவிகளை நிறுத்தப் போவதில்லை யாழ்.இந்திய துணைத்தூதுவர் ஏ.நடராஜன்

Posted by - August 16, 2016
இந்திய அரசாங்கத்தினால் வடமாகாணத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மற்றும் நிகழ்வுகள் பாரபட்சம் இன்றி அனைத்து பகுதிகளிலும் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ள…