முல்லைத்தீவில் இளைஞர் யுவதிகளுக்கு கடற்படையினர் பயிற்சி

Posted by - August 16, 2016
முல்லைத்தீவு மாவட்டம் நாயாற்று கடற்படையினரின் முகாம் வளாகக் கடலில் காவல்துறையினரால் இளைஞர் யுவதிகளுக்கு விசேட கடற்பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.  முல்லைத்தீவு மாவட்ட காவல்துறை…

இறையாண்மை திவாலாகிவிட்ட இலங்கைக்கு ஜெயமோகன் வக்காலத்து வாங்கலாமா? – புகழேந்தி தங்கராஜ்

Posted by - August 16, 2016
இலங்கை ராணுவத்தின் புனர்வாழ்வு மையங்களிலிருந்து கடும் சித்ரவதைகளுக்குப் பின் நடைப்பிணமாக வெளியே வருகிற தமிழீழ விடுதலைப் போராளிகளின் மர்ம மரணங்கள்…

தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளும் மக்களை கைவிட்டு செயற்படுகின்றனர்- சுரேஷ்

Posted by - August 16, 2016
பயங்கரவாத தடை சட்டத்தை தொடர்ந்தும் பேணும் எண்ணத்திலேயே அரசாங்கம் இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மாத்தயா றோவின் முகவராகச் செயற்பட்டிருந்தார் – நீனா கோபால்

Posted by - August 16, 2016
விடுதலைப் புலிகளின் பிரதித் தலைவராக இருந்த மாத்தயா எனப்படும் கோபாலசாமி மகேந்திரராஜா, இந்தியாவின் வெளியகப் புலனாய்வுப் பிரிவான றோவின் முகவராகச்…

சங்கிலி குண்டு எறிதலில் போலந்து வீராங்கனை புதிய உலக சாதனை

Posted by - August 16, 2016
பெண்களுக்கான சங்கிலி குண்டு எறிதலில் போலந்து வீராங்கனை அனிட்டா விலோடர்ரைக் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.அனிட்டா விலோடர்ரைக் 82.29 மீட்டர்…

மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்து உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகும் விஜயகாந்த்

Posted by - August 16, 2016
தே.மு.தி.க, தலைவா விஜயகாந்த் மக்கள் நல கூட்டணியுடன் இணைந்து உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.சட்டசபை தேர்தலில் மக்கள் நலக்…

இன்று சட்டசபைக்கு வந்து வருகை பதிவேட்டில் கையெழுத்திட்ட கருணாநிதி

Posted by - August 16, 2016
இன்று சட்டசபைக்கு வந்த கருணாநிதி வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டார். சிறிது நேரத்தில் அங்கிருந்து கருணாநிதி புறப்பட்டு சென்றார்.தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர்…

நேபாளத்தில் 1000 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 33 பேர் உயிரிழப்பு

Posted by - August 16, 2016
நேபாள நாட்டில் பேருந்து ஒன்று 1000 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 85 பேரை ஏற்றிக் கொண்டு தலைநகர்…

அமெரிக்காவில் குடியேறியவர்கள் குறித்து தீவிர ஆய்வு செய்வேன்

Posted by - August 16, 2016
தீவிரவாதத்தை ஒழிக்க அமெரிக்காவில் குடியேறியவர்கள் குறித்து தீவிர ஆய்வு செய்வேன் என்று குடியரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட உள்ள அதிபர்…

பிறந்த குழந்தையாக கடத்தப்பட்ட சிறுமி 17 ஆண்டுக்கு பிறகு மீட்பு

Posted by - August 16, 2016
பிறந்த குழந்தையாக கடத்தப்பட்ட சிறுமி 17 ஆண்டுகளுக்கு பிறகு மீட்கப்பட்டாள். கடத்திய பெண்ணுக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.தென்…